LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

 சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.


சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான முடிவுகள் cbse.nic.in, cbseresults.nic.in  results.nic.in போன்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளது.


மே 3-வது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது வெளியாகி உள்ளது. 


நாடு முழுவதும் நடைபெற்ற சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 18.1 லட்சம் மாணவர்கள், 12.9 லட்சம் மாணவிகள் என சுமார் 31 லட்சம் பேர் எழுதினர். ஏப்ரல் 4-ம் தேதி தேர்வுகள் முடிந்த நிலையில் ஒரு மாதத்திலேயே முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் 4,974 தேர்வு மையங்களிலும், வெளிநாடுகளில் 78 தேர்வு மையங்களிலும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. 

by Mani Bharathi   on 02 May 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் முக்கிய அம்சங்கள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் முக்கிய அம்சங்கள்
அப்துல் கலாம் - பெயர் சூட்டப்பட்ட கடல் உயிரினம் அப்துல் கலாம் - பெயர் சூட்டப்பட்ட கடல் உயிரினம்
5 தமிழர்கள் உட்பட 84 பேருக்கு சங்கீத நாடக அகாடமி அமிர்த விருதுகள் 5 தமிழர்கள் உட்பட 84 பேருக்கு சங்கீத நாடக அகாடமி அமிர்த விருதுகள்
நிபா எதிரொலி: கோழிக்கோட்டில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை நிபா எதிரொலி: கோழிக்கோட்டில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை
நெய்வேலியில் இருந்து விமான போக்குவரத்து நெய்வேலியில் இருந்து விமான போக்குவரத்து
நிலவையும் பூமியையும் படம்பிடித்தது ஆதித்யா எல்-1 நிலவையும் பூமியையும் படம்பிடித்தது ஆதித்யா எல்-1
தமிழகத்திலிருந்து திருடப்பட்ட சோழர்கால கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு தமிழகத்திலிருந்து திருடப்பட்ட சோழர்கால கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.