LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

இயக்குனர் செல்வராகவன் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் !!

மாறுபட்ட படங்களை இயக்குவதில் செல்வராகவன் கைதேர்ந்தவர். அப்படி வந்த அவர் படங்கள் ஒரு சிலவே வெற்றி பெற்றது.

 

இவர் கடைசியாக இயக்கிய இரண்டாம் உலகம் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து இவர் சில காலமாக வருத்தத்தில் இருந்தார்.

 

இதனால் பல தயாரிப்பு நிறுவனங்கள் இவரிடம் இருந்து பின்வாங்கியது.

 

ஆகவே, தற்போது யாரை நம்பியும் பயனில்லை நாமே தயாரிக்கலாம் என்று செல்வராகவன் முடிவெடுத்து, வழக்கம் போல் தன் தம்பிக்காக ஒரு கதையை தயார் செய்து வருகிறாராம்.

 

இது செல்வராகவன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் செல்வராகவன் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் !!
மாறுபட்ட படங்களை இயக்குவதில் செல்வராகவன் கைதேர்ந்தவர். அப்படி வந்த அவர் படங்கள் ஒரு சிலவே வெற்றி பெற்றது. இவர் கடைசியாக இயக்கிய இரண்டாம் உலகம் படுதோல்வி அடைந்தது. இதனால் இவர் சில காலமாக வருத்தத்தில் இருந்தார். இதனால் பல தயாரிப்பு நிறுவனங்கள் இவரிடம் இருந்து பின்வாங்கியது. ஆகவே, தற்போது யாரை நம்பியும் பயனில்லை நாமே தயாரிக்கலாம் என்று செல்வராகவன் முடிவெடுத்து, வழக்கம் போல் தன் தம்பிக்காக ஒரு கதையை தயார் செய்து வருகிறாராம். இது செல்வராகவன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
by Swathi   on 15 Jul 2014  0 Comments
Tags: Producer Selvaraghavan   Selvaraghavan Dhanush   தயாரிப்பாளார் செல்வராகவன்              
 தொடர்புடையவை-Related Articles
இயக்குனர் செல்வராகவன் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் !! இயக்குனர் செல்வராகவன் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.