LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

இனி தமிழிலும் பொறியியல் பாடங்கள்

இனி தமிழிலும் பொறியியல் பாடங்கள்


பொறியியல் பாடங்களை இனி தமிழ் மொழியிலும் கற்கலாம் என்ற இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. இதுவரை ஆங்கில மொழியிலேயே பொறியியல் பாடங்கள் நடைபெற்று வந்தன. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE - All India Council for Technical Education) தற்போது தமிழ் உள்ளிட்ட ஏழு மொழிகளில் பொறியியல் பாடங்களைப் படிக்கலாம் என்று அறிவித்துள்ளது . அதன்படி தமிழ் இந்தி, தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் மாணவர்கள் பொறியியல் பாடங்களை இனி கற்கலாம்.

ஏஐசிடிஇ தலைவர் அனில் சாஸ்டிரபுத்தே அவர்கள் இதுகுறித்து, தொழில்நுட்பக் கல்வியை மாணவர்களுக்கு அவர்களின் தாய்மொழியில் கற்பிப்பதே நோக்கம். இதன் மூலம் அவர்கள் அந்த படிப்பின் அடிப்படையை எளிதாக புரிந்து கொள்ள முடியும். இது தொடர்பாக நாடு முழுவதும் 500 விண்ணப்பங்கள் வந்துள்ளன . இளநிலை பட்டப்படிப்பை மேலும் 11 மொழிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் இந்த அறிவிப்பு   பள்ளிக்கல்வியை தங்கள் தாய்மொழி வழியிலேயே படித்து வரும் மாணவர்கள்,  சராசரியாக படிக்கும் மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் இனி தயக்கமின்றி பொறியியல் படிப்புகளை தங்கள் மொழியில் கற்கலாம் என்ற மகிழ்வான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

by R.Gnanajothi   on 28 May 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.