LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    விவசாயச் செய்திகள் Print Friendly and PDF

இந்தியாவில் முதன் முதலாக வயல்களில் சென்சார் மற்றும் ரேடர்கள் மூலமாக நடைபெற்ற நோய்க் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி.

மாறிவரும் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சி அதிக அளவில் வளர்ச்சி பெற்று வருகிறது அதிலும் வேளாண் துறையில் நாளுக்கு நாள் நவீனத் தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு ஆராய்ச்சி செய்யப்படுகிறது.

 

இதன் மூலம் உற்பத்தி மற்றும் விளைச்சல் அதிகரிக்கப்படுகிறது மேலும் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வரையில் பல்வேறு புதுப்புது ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது இதன் மூலம் விவசாயிகள் அதிக அளவு விளைச்சல் மற்றும் உற்பத்தி செய்து லாபகரமாக வேளாண் தொழில் செய்து வருகின்றனர்.

 

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் பகுதியில் இந்தியாவில் முதன் முதலாக வயல்களில் உள்ள நெற்கதிர்களில் சென்சார்கள் மற்றும் ரேடார்கள் மூலமாக நடைபெற்ற நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் பூச்சி தாக்கங்கள் தொடர்பான ஆராய்ச்சிப் பணி நடைபெற்றது.

 

விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகின்றனர்.

 

இது குறித்து செண்பகராமன் புதூர் விவசாயச் சங்கத் தலைவர் ராக்கிசமுத்து அவர்கள் கூறியதாவது….

 

Csir வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் மூலமாக செண்பகராமன் புதூர் பகுதியில் உள்ள வயல்களில் உழவுப் பணி ஆரம்பித்த நாள் முதல் சென்சார்கள் மூலமாக மண் பரிசோதனை நடைபெற்றது.

தற்பொழுது 50 நாள் பயிர் என்று நிலையில் மீண்டும் சென்சார்கள் மற்றும் ரேடாரர்கள் மூலமாக நோய்க் கட்டுப்பாடு நோய்த் தாக்கம் மற்றும் பூச்சி தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை இந்த ஆராய்ச்சியின் மூலம் வேளாண் விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகின்றனர்.

 

இதேபோன்று இன்னும் இரண்டு பருவ சீசன்களில் ஆராய்ச்சி செய்து விவசாயிகளுக்குப் பயன்தரும் வகையில் நல்ல முடிவுகள் தருவார்கள் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

by Kumar   on 23 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் இந்த ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு.. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் இந்த ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு..
650 நெல் ரகங்களைப் பாதுகாத்து வரும் கேரள விவசாயிக்குப் பத்மஸ்ரீ விருது 650 நெல் ரகங்களைப் பாதுகாத்து வரும் கேரள விவசாயிக்குப் பத்மஸ்ரீ விருது
உலகின் சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசி தேர்வு உலகின் சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசி தேர்வு
3 மடங்கு லாபம் ஈட்டும் பிலிப்பைன்ஸ் விவசாயிகள்: நேரில் பார்வையிட்ட உடுமலை விவசாயிகள் தகவல் 3 மடங்கு லாபம் ஈட்டும் பிலிப்பைன்ஸ் விவசாயிகள்: நேரில் பார்வையிட்ட உடுமலை விவசாயிகள் தகவல்
நேரடியாக_உழவர்களிடம்_வாங்கிடுங்கள்... நேரடியாக_உழவர்களிடம்_வாங்கிடுங்கள்...
விவசாயிகளுக்கு பயனுள்ள இணையதள முகவரிகள் விவசாயிகளுக்கு பயனுள்ள இணையதள முகவரிகள்
தமிழ்நாட்டின் விவசாயம் ஏன் சிக்கலில் தவிக்கிறது? என்ன தீர்வு ? தமிழ்நாட்டின் விவசாயம் ஏன் சிக்கலில் தவிக்கிறது? என்ன தீர்வு ?
மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு.. மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.