|
||||||||
உயர்ந்த சிந்தனை |
||||||||
1.அறிவை உணர்ச்சி வெல்லுவது இயல்பு. அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு.
2.உழைப்பினால், உடலும் உள்ளமும் உலகமும் பயன் பெறும் உணர்வீர்!
3.கடமை உணர்ந்து அதைச் செயலில் காட்டுபவன் தியாகியாம்.கடவுளே மனிதனான கருத்தறிந்தோன் ஞானியாம்.
4.உடையில் ஒழுக்கம், உள்ளத்தில் கருணை, நடையில் கண்ணியம், நல்லோர் பண்பு.
5.ஆக்கத் துறையில் அறிவைச் செலுத்து, ஊக்கமுடன் உழை, உயர்வு நிச்சயம்.
-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி
1.அறிவை உணர்ச்சி வெல்லுவது இயல்பு. அறிவால் உணர்ச்சியை வெல்லுவது உயர்வு.
|
||||||||
by Swathi on 15 Jan 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|