LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மீகாமன் படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!

மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் மீகாமன். இப்படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

 

இப்படத்தை பற்றி நடிகர் ஆர்யா கூறுகையில் கடல்வெளி பிரதேசத்தில் நடக்கும் ஒரு உலகளாவிய சமூக பிரச்னையில் உருவாகியுள்ள இப்படத்துக்காக, ஆக்சன் மட்டுமின்றி பர்பாமென்ஸ் ரீதியாகவும் நான் கடுமையாக உழைத்திருக்கிறேன் குறிப்பாக, சண்டை காட்சியில் முழுவதுமாக நானே நடித்திருக்கிறேன்.

 

அதுவும் ரிஸ்க்கான காட்ச்சிகளில் டூப் போடாமல் நானே அந்தக்காட்சிகளில் நடித்திருக்கிறேன்.

 

மீகமான் படம் எனக்கு பெரிய சவாலாகவே இருந்தது. ஆக்சன், லவ் என்று உருவாகியுள்ள இந்த படத்தில் ஒரு வினோதமான திருடனாக நான் நடித்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஆர்யா.


மீகாமன் படத்தின் சுவாரஸ்ய தகவலகள் !!
மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் மீகாமன். இப்படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை பற்றி நடிகர் ஆர்யா கூறுகையில் கடல்வெளி பிரதேசத்தில் நடக்கும் ஒரு உலகளாவிய சமூக பிரச்னையில் உருவாகியுள்ள இப்படத்துக்காக, ஆக்சன் மட்டுமின்றி பர்பாமென்ஸ் ரீதியாகவும் நான் கடுமையாக உழைத்திருக்கிறேன் குறிப்பாக, சண்டை காட்சியில் முழுவதுமாக நானே நடித்திருக்கிறேன். அதுவும் ரிஸ்க்கான காட்ச்சிகளில் டூப் போடாமல் நானே அந்தக்காட்சிகளில் நடித்திருக்கிறேன். மீகமான் படம் எனக்கு பெரிய சவாலாகவே இருந்தது. ஆக்சன் வித் லவ் என்று உருவாகியுள்ள இந்த படத்தில் ஒரு வினோதமான திருடனாக நான் நடித்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஆர்யா.
by Swathi   on 09 Jul 2014  0 Comments
Tags: Arya Meegamann   Meegamann Movie Updates   Meegamann Movie   ஆர்யா மீகாமன்           
 தொடர்புடையவை-Related Articles
மீகாமன் படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !! மீகாமன் படத்தின் சுவாரஸ்ய தகவல்கள் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.