பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகளும், டீசல் விலையை லிட்டருக்கு 50 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சர்வதேச அளவில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்ததால் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலைகளை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.
|