LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்

சிறந்த கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமாகஅறியப்பட்டவர் புலமைப்பித்தன். உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த புலமைப்பித்தன் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர்,1935 ஆம் ஆண்டு அக்டோபர் 6 அன்று பிறந்தார். இவரது ஊர் கோயம்புத்தூர் ஆகும். சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார் புலமைப்பித்தன்.

தமிழக சட்ட மேலவை துணைத் தலைவராக, அதிமுக அவைத்தலைவராக இருந்துள்ள இவர்,எம். ஜி.இராமச்சந்திரன் அவர்களால் அரசவைக் கவிஞராகவும் அமர்த்தப்பட்டுள்ளார்.

கருத்துள்ள திரை இசைப்பாடல்களை சமூகத்திற்குத் தந்து சென்றுள்ளார் புலமைப்பித்தன். சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகளையும் பெற்றவர்.

"சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே"என்று தத்துவம் சொன்னவர். "ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்"என்ற தாராள சிந்தை விதைத்தவர்.உன்னால் முடியும் தம்பி (1988) என்ற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இவர் எழுதிய "நஞ்சை உண்டு புஞ்சை உண்டு"என்ற பாடல் இன்றைக்கும் பொருந்தும் கருத்துகள் நிறைந்தது.

மேலும் இவர் நந்தா, ஜெயம்,இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி, அரிமா நம்பி,எலி போன்ற  படங்களிலும் கவித்திறனை பாடலாக்கி தந்து சென்றுள்ளார். அவரது உடல் நீலாங்கரையில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

by R.Gnanajothi   on 10 Sep 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.