LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மதுரை மெட்ரோ எப்படி அமைகின்றது?

சென்னை மெட்ரோ தொடரி நிறுவனத் தலைவர் 
எம்.ஏ. சித்திக், நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம்
மெட்ரோ திட்டங்கள் குறித்து விளக்கிச் சொன்னார். 
திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை மொத்தம் 31 கிலோ மீட்டர். அதில் 26 கிலோ மீட்டர் மேம்பாலத்தில் ஓடும். 
மீனாட்சி அம்மன் கோவில், மதுரை தொடரி நிலையம், பெரியார் பேருந்து நிலையம் வழியாக தொடரித் தடம் அமையும். 
மொத்தம் 18 நிலையங்கள். 
ஒத்தக்கடை, கோரிப்பாளையம், வசந்த நகர், திருமங்கலம் நிலையங்கள் வரை, மேம்பாலத்தில் தொடரி ஓடும். 
அதில் 5 நிலையங்கள், தரைக்கு உள்ளே அமையும்.
கோரிப்பாளையத்தில் இருந்து வசந்த நகர் வரை,
வைகைக்குக் கீழே சுரங்கம் அமையும். 
ஒவ்வொரு தொடரியிலும் 3 பெட்டிகள் இணைக்கப்படும். 
5 முதல் 10 நிமிடங்கள் இடைவெளியில் ஒரு தொடரி ஓடும். 
முதல் கட்டப் பணிகள் 2027 ஆம் ஆண்டு நிறைவு பெறும். 
20 விழுக்காடு மாநில அரசு, 
20 விழுக்காடு ஒன்றிய அரசு
60 விழுக்காடு பன்னாட்டு வங்கிக் கடன் உதவி. 
அடுத்த 100 ஆண்டுத் தேவையைக் கருத்தில் கொண்டு மெட்ரோ திட்டங்கள் விரிவுபடுத்தப்படும். 
மதுரை மெட்ரோ இரண்டாம் கட்டம் வான் ஊர்தி நிலையம் வரை அமைக்கப்படும். 
அடுத்த கட்டங்களாக, 
வான் ஊர்தி நிலையத்தில் இருந்து காட்டுப்புலி நகர்,
மணலூரில் இருந்து நாகமலை புதுக்கோட்டை வரையிலும், 
மெட்ரோ தொடரித் தடம் அமைக்கத் திட்டம்.
மொழிபெயர்ப்பு
அருணகிரி
சங்கரன் கோவில்
7.4.2023
FB Arunagiri Sankarankovil

மதுரை மெட்ரோ எப்படி அமைகின்றது? 

சென்னை மெட்ரோ தொடரி நிறுவனத் தலைவர் எம்.ஏ. சித்திக், நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம்மெட்ரோ திட்டங்கள் குறித்து விளக்கிச் சொன்னார்.


திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை மொத்தம் 31 கிலோ மீட்டர். அதில் 26 கிலோ மீட்டர் மேம்பாலத்தில் ஓடும். 


மீனாட்சி அம்மன் கோவில், மதுரை தொடரி நிலையம், பெரியார் பேருந்து நிலையம் வழியாக தொடரித் தடம் அமையும். மொத்தம் 18 நிலையங்கள். 


ஒத்தக்கடை, கோரிப்பாளையம், வசந்த நகர், திருமங்கலம் நிலையங்கள் வரை, மேம்பாலத்தில் தொடரி ஓடும். 


அதில் 5 நிலையங்கள், தரைக்கு உள்ளே அமையும்.கோரிப்பாளையத்தில் இருந்து வசந்த நகர் வரை,வைகைக்குக் கீழே சுரங்கம் அமையும். 


ஒவ்வொரு தொடரியிலும் 3 பெட்டிகள் இணைக்கப்படும். 5 முதல் 10 நிமிடங்கள் இடைவெளியில் ஒரு தொடரி ஓடும். 


முதல் கட்டப் பணிகள் 2027 ஆம் ஆண்டு நிறைவு பெறும். 


20 விழுக்காடு மாநில அரசு, 20 விழுக்காடு ஒன்றிய அரசு60 விழுக்காடு பன்னாட்டு வங்கிக் கடன் உதவி. 


அடுத்த 100 ஆண்டுத் தேவையைக் கருத்தில் கொண்டு மெட்ரோ திட்டங்கள் விரிவுபடுத்தப்படும். 


மதுரை மெட்ரோ இரண்டாம் கட்டம் வான் ஊர்தி நிலையம் வரை அமைக்கப்படும். 


அடுத்த கட்டங்களாக, வான் ஊர்தி நிலையத்தில் இருந்து காட்டுப்புலி நகர்,


மணலூரில் இருந்து நாகமலை புதுக்கோட்டை வரையிலும், மெட்ரோ தொடரித் தடம் அமைக்கத் திட்டம்.


மொழிபெயர்ப்பு:

அருணகிரி,
சங்கரன் கோவில்
7.4.2023
FB Arunagiri Sankarankovil.

by Bharathidasan P   on 07 Apr 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.