LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

இந்திய நாட்டின் பொருளாதார சீர்கேடு பற்றி மகரிஷியின் கருத்து :

இயற்கை வளம், மக்கள் பண்பாடு, அந்நிய நாட்டுத் தொடர்பு , ஆட்சிமுறை, இயற்கையாக ஏற்படும் சில திடீர் விளைவுகள் ஒன்றோ சிலவற்றாலோ ஏற்பட்டுள்ள குறைபாடு தான் ஒரு நாட்டின் பொருளாதாரச் சீர்கேடாக மாறுகிறது.

 

** மக்களை அடக்கியாளவும், பொருட்களைச் சுரண்டவும் ஏற்ற முறையில் ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திக் கொண்ட அரசியல் நிர்வாகச் சட்டங்கள்.


**சுதந்திரம் கிடைத்து விட்டதனால் இது வரை அடக்கி வைத்திருந்த தேவைகளை உடனே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற மக்களின் பேரார்வம் .


**அரசியல் தலைவனாக வந்துவிட்டால், பொருள்,புகழ் , அதிகரம், அந்தஸ்து என்ற நான்கும் கிடைக்கின்றனவே அவற்றை நானும் ஏன் அடையக்கூடாது என்ற ஒரு சிலர் கொள்ளும் பேராசை.


**பணத்திற்கும், கவர்ச்சிக்கும் , பேச்சுகளுக்கும் மயங்கித் தங்கள் ஓட்டுரிமையை மக்கள் வீணாக்கும் பரிதாப நிலை .


**இந்த நாட்டில் உற்பத்தியாகாத வெளி நாடுகளில் செய்கின்ற பொருட்களையும், அவசியமற்ற ஆடம்பரப் பொருட்களையும் உபயோகிக்கும் பழக்கம்.


** போதிய அளவில் உலக நாடுகளின் முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு மக்கள் பெற வேண்டிய கல்வியின்மை , வறுமை .


**மூடப்பழக்க வழக்கங்களுக்காகவும் , சடங்கு சம்பிரதாயங்களுக்காகவும் பொருளாதாரத்தையும் , சுகாதாரத்தையும் வீணாக்கும் பழக்கம் இவை அனைத்தும் சேர்ந்து , ஒன்றுடன் ஒன்று பலவுடன் பல மோதி இந்த நாட்டில் இன்றிலிருக்கும் சீர்கேட்டினை உருவாக்கியது.

by Swathi   on 20 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.