|
||||||||
நகத்தால் ஏற்படும் விஷம்-வெள்வேலம் பட்டை(Poisoning is caused by the nail-velvelam pattai) |
||||||||
அறிகுறிகள்:
உடலில் புண் ஏற்படுதல்.
திடீர் காய்ச்சல்.
விரல்களில் வீக்கம்.
தேவையானவை:
வெள்வேலம் பட்டை
மோர்.
செய்முறை:
வெள்வேலம் பட்டையுடன் பசு மோரை கலந்து நன்கு அரைத்து, அதில் 100 மி.லி சாற்றை தினந்தோறும் குடித்து வந்தால் நகத்தால் ஏற்படும் விஷம் இறங்கும்.
அறிகுறிகள்: உடலில் புண் ஏற்படுதல். திடீர் காய்ச்சல். விரல்களில் வீக்கம்.
தேவையானவை: வெள்வேலம் பட்டை மோர்.
செய்முறை: வெள்வேலம் பட்டையுடன் பசு மோரை கலந்து நன்கு அரைத்து, அதில் 100 மி.லி சாற்றை தினந்தோறும் குடித்து வந்தால் நகத்தால் ஏற்படும் விஷம் இறங்கும்.
|
||||||||
by valarmathi on 09 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|