|
||||||||
பெருச்சாளி கடி - சிவனார் வேம்பு குழப்பாலை மருத்துவம்(Bandicoot bite-cassia medical properties) |
||||||||
அறிகுறிகள்:
பெருச்சாளி கடித்ததால் ஏற்படும் விஷம்.
தேவையானவை:
சித்திர மூலம்,
சிவனார் வேம்பு,
வெள்ளருகு,
குழப்பாலை,
செய்முறை:
சித்திர மூலம் 50 கிராம், குழப்பாலை 50 கிராம், சிவனார் வேம்பு 50 கிராம், வெள்ளறுகு 50 கிராம் ஆகியவற்றை தனித்தனியாக நன்கு பொடியாக்கி ஒன்றாய் கலந்து பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். இதில் கால் டீஸ்பூன் வீதம் ஒரு நாளைக்கு ஒரு வேளை ஏழு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெருச்சாளி கடி விஷம் குணமாகும்.
அறிகுறிகள்: பெருச்சாளி கடித்ததால் ஏற்படும் விஷம்.
தேவையானவை: சித்திர மூலம், சிவனார் வேம்பு, வெள்ளருகு, குழப்பாலை.
செய்முறை: சித்திர மூலம் 50 கிராம், குழப்பாலை 50 கிராம், சிவனார் வேம்பு 50 கிராம், வெள்ளறுகு 50 கிராம் ஆகியவற்றை தனித்தனியாக நன்கு பொடியாக்கி ஒன்றாய் கலந்து பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். இதில் கால் டீஸ்பூன் வீதம் ஒரு நாளைக்கு ஒரு வேளை ஏழு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பெருச்சாளி கடி விஷம் குணமாகும். |
||||||||
by karthik on 11 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|