LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    விளையாட்டு-Sports Print Friendly and PDF

லஞ்சம் வாங்காமல் தங்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுசில்குமார்!

கடந்த 2010–ம் ஆண்டு ரஸ்யாவில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன் ஷிப் போட்டியில், இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரரும், ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்றவருமான சுசில்குமார் கலந்து கொண்டு இறுதி போட்டியில் வென்று தங்கப்பதக்கம் வென்றார்.  உலக மல்யுத்த போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கம் இதுவாகும்.


இந்த நிலையில் 2010 உலக மல்யுத்த சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியில் தோற்க என்னிடம் பேரம் சிலர் பேசியதாக சுசில்குமார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, உலக மல்யுத்த சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டிக்காக நான் தயாராகி கொண்டிருந்த போது சிலர் வந்தனர். அவர்கள் என்னிடம் பேச வேண்டும் என்றனர். இறுதிப்போட்டியில் நான் தோற்க வேண்டும் என்றும் அதற்காக சில கோடி ரூபாய்கள் தருவதாக ஆசை காட்டினர். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். இந்தப்போட்டி ரஷியாவில் நடந்ததால் இறுதிப் போட்டியில் அவர்களின் வீரர் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினர். ஒரு மல்யுத்த வீரருக்கு அவர்கள் சொன்ன பணம் அதிகமானது. ஆனால் அதற்கு நான் ஆசைப்படவில்லை. பணம் எனக்கு ஒரு பொருட்டல்ல. அவர்களின் பேரத்துக்கு மறுத்து இறுதிப்போட்டியில் கவனம் செலுத்தி தங்கம் வென்றேன் என அவர் தெரிவித்தார்.

by Swathi   on 23 Aug 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி அபாரம்
ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்! ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது; ஆர்.பி.ரமேஷ், கவிதா செல்வராஜுக்கு உயரிய அங்கீகாரம்!
உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 26-வது முறையாக இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்
உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு உலக கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அறிவிப்பு
உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார். உலக சதுரங்கப் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரக்யானந்தா இறுதிப் போட்டிக்கு அமெரிக்காவின் கார்னோவினை வீழ்த்தி தகுதிபெற்றுள்ளார்.
உஷாவை  முந்திய  திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி உஷாவை முந்திய திருச்சியை சேர்ந்த தமிழச்சி தனலட்சுமி
விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி
உலக கோப்பை கபடி போட்டியில்  இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன் உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.