இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதற்கு, சர்வதேச பொருளாதார சூழல்களே காரணம். இந்தியாவை போன்ற மற்ற வளரும் நாடுகளும் இதே பிரச்னையை சந்திக்கின்றன. ருபாய் மதிப்பு சரிவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருவதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
|