LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

'கருப்பானவர்களுக்கு மரியாதையான கதாப்பாத்திரங்களை கொடுங்கள்,'தமிழ்தான் இணைப்பு மொழி' ஓங்கி ஒலிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் கருத்து

'கருப்பானவர்களுக்கு மரியாதையான கதாபாத்திரங்களை கொடுங்கள்',' தமிழ்தான் இணைப்பு மொழி' ஓங்கி ஒலிக்கும் ஏ ஆர் ரஹ்மனின் கருத்து

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. இது ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு துறையின் மிகப்பெரும் கருத்தரங்காகும். இந்நிகழ்வில் திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்கள் பலர் பங்கு பெற்றிருந்தனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஐகான் 2022 விருது பெற்றார். விருதினைப் பெற்ற பின் பேசிய அவர் மலேசிய மனிதர் ஒருவர் வட இந்திய திரைப்படங்கள் எனக்குப் பிடிக்கும் என்று கூறியது தன்னை ஆழமாக பாதித்ததாக கூறினார். தான் சிந்தித்துப் பார்த்ததில் தனக்கு தெரிந்த சில கருத்துக்களை குறிப்பிடுவதாக கூறினார். அப்போது அவர் 'நம் எல்லோருக்கும் நம்முடைய நிறங்கள் பிடிக்கும்' என்று கூறினார். மேலும் 'கருப்பானவர்களுக்கு மரியாதையான கதாபாத்திரங்களை கொடுங்கள். கருப்பானவர்களை செய்தி தொகுப்பாளர்களாக்குங்கள்' என்றும் தனது கருத்தினை தெரிவித்தார்.

மேலும் நிகழ்ச்சியினை விட்டு வெளியேறும்போது செய்தியாளர்கள், அமித்ஷா 'இந்திதான் இந்தியாவின் இணைப்பு மொழி' என்று கூறியிருப்பதை பற்றி கேட்டபோது 'தமிழ் தான் இணைப்பு மொழி' என்று கூறிவிட்டு கிளம்பினார்.

by R.Gnanajothi   on 01 May 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.