LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- ஜோதிடம்

சந்திராஷ்டமம் என்றால் என்ன ?

ஒவ்வொரு மாதமும் ஒருவரது ராசியிலிருந்து சந்திரன் எட்டாம் ராசியில் சந்திரன் கடந்து செல்லும் 2 1/4 நாட்களே ஜோதிட சாஸ்திரத்தில் சந்திராஷ்டமம் (சந்திரன் அஷ்டம ஸ்தானத்தில் செல்லும் நாள்) என்று சொல்லப்படுகிறது. இந்தக் குறிப்பிட்ட நாட்களில் பொதுவாக எந்த சுப காரியங்களையும் தவிர்ப்பது நல்லது. நீண்ட தூரப்பிரயாணம், நிச்சயத்தார்த்தம், திருமணம், கிரகப்பிரவேசம், புதிய திட்டங்களை ஆரம்பித்தல், புதிய ஒப்பந்தம் செய்தல், நிலம் அல்லது வீடு வாங்குதல், பத்திரப் பதிவு செய்தல், வேலைக்கு அல்லது கல்வி  நிறுவனங்களுக்கு விண்ணப்பம் செய்தல் போன்ற வாழ்க்கையில் முக்கியமான  நிகழ்ச்சிகளை சந்திராஷ்டம நாளில் செய்யக்கூடாது. அப்படியே செய்யவேண்டிய மிக அவசியமான  ஒரு நிர்பந்தம் வந்தால் சந்திராஷ்டமத்திலேயே  தாரா  பலன் தரும் நட்சத்திரம் வரும் நாளில் ஒரு குறிப்பிட்ட நல்ல நேரம் பார்த்து நாம் செய்ய வேண்டிய சுப காரியங்களைச் செய்யலாம். ஆனால் சந்திராஷ்டமத்தில் ஜன்ம, விபத், பிரத்யக், வதை தாரைகளில் கண்டிப்பாக எந்த சுப செயல்களையும் செய்யக்கூடாது. 

 

ஜோதிடம் என்பது ஒரு ஒளி அல்லது வெளிச்சம். இருட்டில் இருப்பவருக்கு வழி காட்டும் வெளிச்சம். ஒளி தெரியும் வழியில் செல்பவர்கள் சரியான இலக்குகளை / சேர வேண்டிய இடத்தை சுலபமாக அடையலாம். ஜோதிட ஒளி காட்டும் வழியில் செல்லுங்கள். வாழ்க்கையில் ஒளி மயமான எதிர்காலம் பெற்று மகிழுங்கள்!

by Nithilan   on 21 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.