சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். நாக சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.கோயிலின் உள்ளே நுழைந்ததும் பிராகாரத்தைத் தொடர்ந்து
மகாமண்டபம் உள்ளது. எதிரே அம்மன் தனிச்சன்னதியில் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அங்குச-பாசம் ஏந்தி அபயவரதம் காட்டும் அழகுத்
திருக்கோலம். இடதுபுறம் கருவறையில் இறைவன் லிங்கத்திருமேனியராக கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அர்த்த மண்டப நுழைவாயிலில் இடதுபுறம்
விநாயகரும், வலதுபுறம் முருகன், வள்ளி, தெய்வானையும் அருள்பாலிக்கிறார்கள்.மாரியம்மன் இங்கு செல்லம் மாரியம்மன் என்ற வித்தியாசமான பெயரோடு
தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறாள். இங்குள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. வழக்கமான
சிவாலய விழாக்களோடு நவராத்திரியில் இறைவனுக்கும், அம்மனுக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.பிராகாரத்தின் கிழக்குத்
திசையிலுள்ள அரசமரத்தின்கீழ் பிள்ளையார், நாகர், தட்சிணாமூர்த்தி, சத்ய நாராயணர் திருமேனிகள் உள்ளன. வடக்கில் சண்டீஸ்வரரின் சன்னதி உள்ளது.
சூரியன், சந்திரன், சனீஸ்வர பகவான், ஆஞ்சநேயர் திருமேனிகளும் உள்ளன. நவகிரக நாயகர்கள் வடகிழக்கு மூலையில் அருள்பாலிக்கின்றனர்.
சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். நாக சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோயிலின் உள்ளே நுழைந்ததும் பிராகாரத்தைத் தொடர்ந்து மகாமண்டபம் உள்ளது. எதிரே அம்மன் தனிச்சன்னதியில் தென் திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அங்குச பாசம் ஏந்தி அபயவரதம் காட்டும் அழகுத் திருக்கோலம். இடதுபுறம் கருவறையில் இறைவன் லிங்கத்திருமேனியராக கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
அர்த்த மண்டப நுழைவாயிலில் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகன், வள்ளி, தெய்வானையும் அருள்பாலிக்கிறார்கள். மாரியம்மன் இங்கு செல்லம் மாரியம்மன் என்ற வித்தியாசமான பெயரோடு தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறாள். இங்குள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
வழக்கமான சிவாலய விழாக்களோடு நவராத்திரியில் இறைவனுக்கும், அம்மனுக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பிராகாரத்தின் கிழக்குத் திசையிலுள்ள அரசமரத்தின்கீழ் பிள்ளையார், உள்ளன. வடக்கில் சண்டீஸ்வரரின் சன்னதி உள்ளது. சூரியன், சந்திரன், சனீஸ்வர பகவான், ஆஞ்சநேயர் திருமேனிகளும் உள்ளன. நவகிரக நாயகர்கள் வடகிழக்கு மூலையில் அருள்பாலிக்கின்றனர். |