இங்குள்ள சன்னதிகளில் மூல விக்ரகங்கள் எதுவும் இல்லை. உள்ளே விளக்கு மட்டும் எரிவதும், ஜோதி வடிவில் இறைவனை தரிசிப்பதும் சிறப்பு.
மாசி பெரியண்ண சுவாமி சந்நிதி எதிரில் கொடிமரத்துக்கு பதிலாக பெரிய வேல் ஊன்றப்பட்டுள்ளது. விழா காலங்களில் பக்தர்கள் கல்வி அறிவு
பெறவும், திக்கு வாய் மற்றும் நோய்கள் நீங்கவும் உடுக்கை அடிக்கப்படுகிறது. அனைத்து தெய்வங்களும் ஜோதி வடிவில் இருப்பதால் சந்நிதிகளில்
பக்தர்கள் விளக்கு ஏற்றுவதில்லை, மாறாக விளக்குகளுக்கு தேவையான நெய், எண்ணெய் காணிக்கை செலுத்துகின்றனர். திருநீறுக்கு பதிலாக புற்றுமண்
பிரசாதமாக வழங்கப்படுகிறது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், மாதப் பிறப்பு, சதுர்த்தி, சஷ்டி நாட்களில் கோயில் திறப்பதில்லை.சிவராத்திரியன்று
காலை 8 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை. ஊரின் தென்பகுதியிலுள்ள நாச்சியாரம்மனுக்கு, கோயில் சார்பில் சீர் வழங்கப்படுகிறது. தேங்காய்,
வாழைப்பழம், வேகவைத்த பயறுவகை, 64 பானைகளில் சுண்டல், பூஜைபொருட்கள், மாலைகள் பெரிய பூஜாரியார் தலைமையில் கொண்டு சென்று
வழங்கப்படுகிறது. பின்னர் சுண்டல் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
இங்குள்ள சன்னதிகளில் மூல விக்ரகங்கள் எதுவும் இல்லை. உள்ளே விளக்கு மட்டும் எரிவதும், ஜோதி வடிவில் இறைவனை தரிசிப்பதும் சிறப்பு. மாசி பெரியண்ண சுவாமி சந்நிதி எதிரில் கொடிமரத்துக்கு பதிலாக பெரிய வேல் ஊன்றப்பட்டுள்ளது. அனைத்து தெய்வங்களும் ஜோதி வடிவில் இருப்பதால் சந்நிதிகளில் பக்தர்கள் விளக்கு ஏற்றுவதில்லை, மாறாக விளக்குகளுக்கு தேவையான நெய், எண்ணெய் காணிக்கை செலுத்துகின்றனர்.
திருநீறுக்கு பதிலாக புற்றுமண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், மாதப் பிறப்பு, சதுர்த்தி, சஷ்டி நாட்களில் கோயில் திறப்பதில்லை. சிவராத்திரியன்று காலை 8 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை. ஊரின் தென்பகுதியிலுள்ள நாச்சியாரம்மனுக்கு, கோயில் சார்பில் சீர் வழங்கப்படுகிறது. |