இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் அருள்பாலிக்கும் லிங்கத்தின் தலையில் வெடிப்பு ஏற்பட்டு, வரிவரியாக இருக்கிறது.
இத்தலத்திற்கு அருகில் அமைந்துள்ள திருத்தலங்கள் : அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில்,அருள்மிகு ஆதிமூலேஸ்வரர்
திருக்கோயில்,அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில்,அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்,அருள்மிகு நல்லாண்டவர்(மாமுண்டி) திருக்கோயில்
இக்கோயில் மிகப்பழமையான கோயில். மூலவர் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். அம்பாள் பெயர் சிவகாம சுந்தரி. சப்தரிஷிகளான அத்திரி, பிருகு,
புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகிய 7 பேரும் சிவனை அடைந்த தலம் என்பதால் இறைவனுக்கு சப்தரிஷிஸ்வரர் எனப்பெயர் ஏற்பட்டது.
இவர்கள் 7 பேரும் நவக்கிரகங்களின் உறவினர்கள்.இங்குள்ள லிங்கத்தின் மேல் வரிவரியாய் பள்ளங்கள் உள்ளது. மாரிசி மகரிஷியின் பேரன் சூரியன்.
அத்திரியின் மகன் சந்திரன். சந்திரனின் மகன் புதன். ஆங்கீரசரின் மகன் குரு. வசிட்டரின் வழிவந்தவர் செவ்வாய். எனவே நவக்கிரகங்களால் இன்னல்படுபவர்கள்
சப்தரிஷிஸ்வரரை வணங்கினால் இன்னல் தீரும்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் அருள்பாலிக்கும் லிங்கத்தின் தலையில் வெடிப்பு ஏற்பட்டு, வரிவரியாக இருக்கிறது. இத்தலத்திற்கு அருகில் அமைந்துள்ள திருத்தலங்கள், அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில்,அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்,அருள்மிகு பராய்த்துறைநாதர் திருக்கோயில்,அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்,அருள்மிகுநல்லாண்டவர் திருக்கோயில்.
இக்கோயில் மிகப்பழமையான கோயில். அம்பாள் பெயர் சிவகாம சுந்தரி. சப்தரிஷிகளான அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கவுதமர், ஆங்கீரசர், மாரிசி ஆகிய 7 பேரும் சிவனை அடைந்த தலம் என்பதால் இறைவனுக்கு சப்தரிஷிஸ்வரர் எனப்பெயர் ஏற்பட்டது. இவர்கள் 7 பேரும் நவக்கிரகங்களின் உறவினர்கள். இங்குள்ள லிங்கத்தின் மேல் வரிவரியாய் பள்ளங்கள் உள்ளது.
மாரிசி மகரிஷியின் பேரன் சூரியன். அத்திரியின் மகன் சந்திரன். சந்திரனின் மகன் புதன். ஆங்கீரசரின் மகன் குரு. வசிட்டரின் வழிவந்தவர் செவ்வாய். எனவே நவக்கிரகங்களால் இன்னல்படுபவர்கள் சப்தரிஷிஸ்வரரை வணங்கினால் இன்னல் தீரும். |