கொழும்பு, ஜூலை 28 : இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது ஒரு நாள் போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாசா விளையாட்டு
மைதானத்தில் துவங்கியுள்ளது.
இலங்கை அணி பூவா தலையா வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
கொழும்பு, ஜூலை 28 :
இந்தியா, இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3வது ஒரு நாள் போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாசா விளையாட்டு மைதானத்தில் துவங்கியுள்ளது. இலங்கை அணி பூவா தலையா வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
|