'ஒரு நாகரிகத்தின் மொழி' தமிழ் ~ஆர்.பாலகிருஷ்ணன்
ஆர்.பாலகிருஷ்ணன் திண்டுக்கல் நத்தம் பகுதியை பிறப்பிடமாகக் கொண்டவர். எழுத்தாளரும், கவிஞரும், ஆராய்ச்சியாளருமாக அறியப்பட்டவர். பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். 'ஒரு நாகரிகத்தின் பயணம் (சிந்து முதல் வைகை வரை 2019 )என்ற இவருடைய நூல் அதிகம் விற்பனையானது. கீழடி அகழாய்வுகள் தொடங்குவதற்கு அடித்தளமிட்டவர் என்றும் இவரைக் கூறலாம்.
தற்போது ஒடிசா மாநில முதல்வரின் முதன்மை ஆலோசகராக இருக்கும் ஆர் பாலகிருஷ்ணன், 'தமிழ் மாவட்ட மொழி அல்ல,மாநில மொழி அல்ல, ஒரு நாகரிகத்தின் மொழி. நாகரிகம் உள்ளவர்களுக்கு அது புரியும்'என்று கூறியுள்ளார்.
|