தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கென அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமயில் குழு, தமிழ்நாடு அரசின் அறிவிப்பு
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்த அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமயில் 11 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத்தினை சிறந்த வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்வது இக்குழுவின் நோக்கமாக அமையும் எனத் தெரிகிறது. பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகளையும் இக்குழு பரிந்துரைக்கும்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி குழு விவரம்: 1.திரு.T.மனோதங்கராஜ், மாண்புமிகு அமைச்சர் தகவல் தொழில்நுட்பம். (தலைவர்) 2.நீரஜ் மிட்டல் (Principal secretary information technology department, Government of Tamilnadu, உறுப்பினர்) 3.அஜய் யாதவ் (IAS, Managing director ELCOT, Member secretary, உறுப்பினர் செயலாளர்)4.திரு.சுப்பிரமணியம் (Chief Operation officer, TCS, உறுப்பினர்) 5.பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி (Director Chennai, IIT, உறுப்பினர்) 6.திரு.கோபாலகிருஷ்ணன் (Co-founder, Former CEO,and Managing director Infosys,Technologies, உறுப்பினர்) 7.முருகவேல் ஜானகிராமன் (CEO, Matrimony .com limited, உறுப்பினர்) 8.டாக்டர்.சந்தியா சிந்தலா (VP NASSCOM Sector skill Council, உறுப்பினர்) 9.திரு.மாதவன் நம்பியார் (IAS,retired, EX CMD ELCOT, உறுப்பினர்)10.கெவின் ஜார்ஜ் (Director IS at Expeditors, உறுப்பினர்) 11.திரு.சுரேஷ் சம்பந்தம் (Managing Director/Chief executive officer,kissflow, உறுப்பினர்)
|