LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

திரு.வி.கல்யாண சுந்தரனாரின் 136-வது பிறந்தநாள் அவர் பிறந்த ஊரில் கொண்டாடப்பட்டது.

போரூர் இராமச்சந்திரா மருத்துவ மனை அருகில் உள்ள செட்டியார் அகரம் தண்டலம் என்னும் துள்ளம் சிற்றூரில் திரு.வி.க பிறந்த இல்லத்தில் உள்ள நூலகத்தில்  26.08.2019 காலை 8மணி அளவில் கொண்டாடப் பெற்றது.

தமிழ் அமைச்சர் மாண்பு மிகு பாண்டியராசன், உள்ளாட்சித்துறை அமைச்சர் மாண்புமிகு பெஞ்சமின் உள்ளிட்ட அமைச்சர்கள், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன்,  அரசு அதிகாரிகள், தமிழ் எழுச்சிப் பேரவை, தலைவர், வரலாற்றறிஞர் தஞ்சை கோ. கண்ணன், செயலர் முனைவர் இறையரசன், மறைமலை அடிகள் அறக்கட்டளை நிறுவனர் மறை. தி. தாயுமானவன், துள்ளம் திரு.வி.க இயக்கச், செயலர் இரவிச்சந்திரன், திரு.வி.க அன்பர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. 

மறைமலை அடிகள் விருது அறிவித்துள்ளதற்கும், ஆண்டுதோறும் மறைமலை அடிகள் திரு.வி.க பிறந்த நாள் விழாக்கள் அரசு சார்பில் நடத்தப்பெறும் என்று முன் வந்து நடத்துவதற்கும் நன்றி தெரிவித்ததுடன், திரு.வி.க. நுழைவாயில் வளைவு போரூர் நெடுஞ்சாலையில் அமைக்கவேண்டும் என்றும் தமிழ் எழுச்சிப் பேரவை, திரு.வி.க பேரவை ஆகியவற்றின் சார்பில் கோரிக்கை வைக்கப்பெற்றது. தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்பு மிகு பாண்டியராசன், ஆர்வத்துடன் உடனடியாக திரு.வி.க வளைவு அமைக்கப்பெறவேண்டிய இடத்தைப் பார்வையிட்டதுடன் முதலமைச்சரிடம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

by Swathi   on 28 Sep 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.