|
|
SEARCH Results |
குறள்: 81 |
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 82 |
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 83 |
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 84 |
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 85 |
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 86 |
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்வருந்து வானத் தவர்க்கு. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 87 |
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 88 |
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 89 |
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 90 |
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குநழ்யும் விருந்து. |
குறள் விளக்கம் |
|
|
|