|
|
SEARCH Results |
குறள்: 221 |
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 222 |
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 223 |
|
|
குறள்: 224 |
|
|
குறள்: 225 |
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 226 |
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 227 |
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது. |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 228 |
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர். |
குறள் விளக்கம் |
|
|
குறள்: 229 |
|
|
குறள்: 230 |
|
|
|