வெற்றிலைகளில் திருக்குறள்கள் எழுதி உலக சாதனை படைத்துள்ள ஆசிரியை
43 வெற்றிலைகளில் 1330 திருக்குறள்களை 20 மணி நேரத்தில் எழுதி முடித்து புது உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் செங்கல்பட்டு மாவட்ட ஆசிரியர். இவருடைய சாதனையினை 'All India book of Records 'பதிவு செய்துள்ளது. இந்த ஆசிரியரின் பெயர் சீதளாதேவி. சீதளா தேவி மதிப்புமிகு சாதனையாளர் விருது மற்றும் சாதனைப் பெண்மணி விருதும் பெற்றுள்ளார்.
|