LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர் வேலைவாய்ப்பு

உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம், மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம், மயிலாடுதுறை திருக்குறள் பேரவை சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளர் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

கல்வித்தகுதி

>நேரடிக் கல்லூரிப் படிப்பு இளநிலை , அதற்குமேல்.

 

>திருக்குறளை முழுமையாகப் படித்து உள்வாங்கி இருக்கவேண்டும்.

 

>திருக்குறள் முற்றோதல் செய்தவர்களுக்கு, முற்றோதல் செய்யும் மாணவர்களை உருவாக்கியவர்களுக்கு முன்னுரிமை.

 

>பயிற்சியளிக்கும் ஆர்வமும், திருக்குறள் கவனகம் கற்றுக்கொள்ள ஆர்வமும் வேண்டும்.

 

>வேலைவாய்ப்பாக மட்டுமல்லாமல் வாழ்வியலாக பின்பற்றி முன்னெடுக்க ஆர்வம் வேண்டும்.

 

>கணினியை கையாளத் தெரிந்திருக்க வேண்டும்..

 

மாத அடிப்படை ஊக்கத்தொகை: 

தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி முடித்தவர்களுக்கு ரூபாய் 10000 வழங்கப்படும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகள், தனி வகுப்புகள், மாவட்டத்தை சேர்ந்த வெளிநாடு வாழ் மக்களுக்கு அனைவருக்கும் பயிற்சியாளர் நேரடியாக நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் பெற்றுக்கொண்டும் வகுப்பு நடத்தலாம். 

 

சுயவிவரக் குறிப்புடன் தொடர்புகொள்ள: kural.mutrothal@gmail.com

ஒருங்கிணைப்பு

உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம், மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம், மயிலாடுதுறை திருக்குறள் பேரவை இணைந்து மயிலாடுதுறை மாவட்டம் முழுதும் நடத்தும் திருக்குறள் முற்றோதல் இலவசப் பயிற்சி.

முகவரி 

மாவட்டத் திருக்குறள் புரவலர்

ஜெனிஃபர் இனிப்புகள் மற்றும் அடுமனை

by Kumar   on 30 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருமணத்தை இனி இணையதளத்திலேயே பதிவு செய்யலாம்! திருமணத்தை இனி இணையதளத்திலேயே பதிவு செய்யலாம்!
500 அரசுப்பள்ளிகளைத் தனியார்ப் பள்ளிகள் தத்தெடுக்கின்றனவா? - நடந்தது என்ன? 500 அரசுப்பள்ளிகளைத் தனியார்ப் பள்ளிகள் தத்தெடுக்கின்றனவா? - நடந்தது என்ன?
சென்னை புத்தகக் கண்காட்சியில் ஜப்பானிய ஞானம் சென்னை புத்தகக் கண்காட்சியில் ஜப்பானிய ஞானம்
தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்குப் புதிய தலைவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்குப் புதிய தலைவர்
உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும்- அரசாணை வெளியீடு உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும்- அரசாணை வெளியீடு
பழைய கதைகள் இறந்து கொண்டிருக்கின்றன பழைய கதைகள் இறந்து கொண்டிருக்கின்றன" - சென்னை இலக்கியம் மற்றும் கலை விழா 3.0’ நிகழ்ச்சியில் வருந்திய எழுத்தாளர்
இந்தியாவில் சதுரங்கப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் தமிழகம் இந்தியாவில் சதுரங்கப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் தமிழகம்
சென்னையில்  வரும் ஜனவரியில் ‘உமாஜின் 2023’  சர்வதேச தொழில்நுட்ப மாநாடு சென்னையில் வரும் ஜனவரியில் ‘உமாஜின் 2023’ சர்வதேச தொழில்நுட்ப மாநாடு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.