LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

சிரஞ்சீவி என்னுடைய ஆசான் : நடிகர் சூர்யா !!

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சூர்யா நடிப்பில் வெளிவரவுள்ளது அஞ்சான். இதன் ப்ரோமோஷன் வேலைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார் சூர்யா.

 

தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலும் ரசிகர்களை சந்தித்து வருகிறார் சூர்யா.

 

சமீபத்தில் அஞ்சான் தெலுங்கு பதிப்பின் ஆடியோ வெற்றி விழாவில் கலந்து கொண்டு சூர்யா பேசுகையில், சிரஞ்சீவி அவர்களின் ரத்த தான வங்கியைப் பற்றிக் கேள்விப்பட்டதும் தான் என்னுடைய 'அகரம்' அறக்கட்டளை மூலம் இந்த சமுதாயத்திற்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

 

நான் அவரைத் தான் ரோல் மாடலாக நினைக்கிறேன். அதுமட்டுமில்லாமல், அவர் தான் என்னுடைய ஆசான் என்றும் தெரிவித்துள்ளார்.

சிரஞ்சீவி என்னுடைய ஆசான் : நடிகர் சூர்யா !!
வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சூர்யா நடிப்பில் வெளிவரவுள்ளது அஞ்சான். இதன் ப்ரோமோஷன் வேலைகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார் சூர்யா. தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலும் ரசிகர்களை சந்தித்து வருகிறார் சூர்யா. சமீபத்தில் அஞ்சான் தெலுங்கு பதிப்பின் ஆடியோ வெற்றி விழாவில் கலந்து கொண்டு சூர்யா பேசுகையில், சிரஞ்சீவி அவர்களின் ரத்த தான வங்கியைப் பற்றிக் கேள்விப்பட்டதும் தான் என்னுடைய 'அகரம்' அறக்கட்டளை மூலம் இந்த சமுதாயத்திற்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. நான் அவரைத் தான் ரோல் மாடலாக நினைக்கிறேன். அதுமட்டுமில்லாமல், அவர் தான் என்னுடைய ஆசான் என்றும் தெரிவித்துள்ளார்.
by Swathi   on 08 Aug 2014  0 Comments
Tags: Surya Chiranjeevi   Anjaan Press Meet   சூர்யா ஆசான்   சிரஞ்சீவி           
 தொடர்புடையவை-Related Articles
ஷங்கரின் அடுத்த படத்தில் சிரஞ்சீவி !! ஷங்கரின் அடுத்த படத்தில் சிரஞ்சீவி !!
சிரஞ்சீவி என்னுடைய ஆசான் : நடிகர் சூர்யா !! சிரஞ்சீவி என்னுடைய ஆசான் : நடிகர் சூர்யா !!
ரஜினி, சிரஞ்சீவி திடீர் சந்திப்பு !! ரஜினி, சிரஞ்சீவி திடீர் சந்திப்பு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.