LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஹரி இயக்கத்தில் மீண்டும் சூர்யா !!

சிங்கம் 2 வை அடுத்து, மீண்டும் கூட்டனி சேரப்போகிறார்கலாம் சூர்யாவும், இயக்குனர் ஹரியும்.


நடிகர் சூர்யாவை ஹீரோவாக வைத்து 'ஆறு','வேல்','சிங்கம்','சிங்கம்2' ஆகிய நான்கு படங்களை ஹரி இயக்கியுள்ளார். தற்போது ஐந்தாவது படத்தையும் இயக்க உள்ளார். 


'பூஜை' படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஹரி பேசியதாவது,. '' என் இயக்கத்தில் 12 படங்கள் வெளிவந்துவிட்டன. 13வது படமாக 'பூஜை' தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது.


இப்படத்தை அடுத்து, சூர்யாவுக்குப் படம் இயக்க உள்ளேன். விரைவில் அதற்கான கதை விவாதத்தில் ஈடுபட உள்ளேன். '' என்று தெரிவித்தார்.


'மாஸ்' படம் முடிந்த பிறகு ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

by Swathi   on 15 Oct 2014  0 Comments
Tags: இயக்குனர் ஹரி   நடிகர் சூர்யா   Actor Surya   Director Hari   Surya and Hari   Hari and Surya Movie     
 தொடர்புடையவை-Related Articles
சூர்யா நடித்து வரும் மாஸ் படத்தின் கதை என்ன தெரியுமா ? சூர்யா நடித்து வரும் மாஸ் படத்தின் கதை என்ன தெரியுமா ?
ஹரி இயக்கத்தில் மீண்டும் சூர்யா !! ஹரி இயக்கத்தில் மீண்டும் சூர்யா !!
ஒரு கதை கூட தேரல - வருத்தத்தில் சூர்யா !! ஒரு கதை கூட தேரல - வருத்தத்தில் சூர்யா !!
தீயணைப்பு துறையின் விழிப்புணர்வு குறும்படத்தில் பொது மக்களுக்கு அட்வைஸ் செய்ய வருகிறார் சூர்யா !! தீயணைப்பு துறையின் விழிப்புணர்வு குறும்படத்தில் பொது மக்களுக்கு அட்வைஸ் செய்ய வருகிறார் சூர்யா !!
ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படம் தான் : சொல்கிறார் அமீர் !!! ரஜினி படத்திற்கு பிறகு சூர்யா படம் தான் : சொல்கிறார் அமீர் !!!
சூர்யா ரவுடி இல்ல !! பேட்டை ரவுடி !!! சூர்யா ரவுடி இல்ல !! பேட்டை ரவுடி !!!
கார்த்தி படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டும் !! சூர்யாவின் ஆசை !!! கார்த்தி படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டும் !! சூர்யாவின் ஆசை !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.