LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நம்மாழ்வாரின் கருத்துகளை வலியுறுத்தும் அச்சாணி !!

புதுமுக இயக்குனர் லோகேஷ் சந்தர் இயக்கத்தில் உருவாக்கி வரும் படம் அச்சாணி. 

 

இந்தப் படம் மறைந்த வேளாண் விஞ்ஞாசனி நம்மாழ்வார் கருத்துக்களை வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் அடிக்கடி நடக்கும் விவசாயிகள் தற்கொலையையும் மையமாக கொண்ட படம் என அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார். 

 

ஆனந்த் சம்பத், ராஜேஷ், வெங்கடேசன் உள்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் விவசாயிகளாக நடித்திருக்கிறார்கள். ஹீரோயின் இல்லை. ரூபன் இசை அமைத்திருக்கிறார். கிரி, ரமேஷ், ராஜேந்திரன் ஆகியோர் கேமராமேனாக பணியாற்றி உள்ளனர்.

 

அச்சாணி படம் குறித்து, அதன் இயக்குனர் லோகேஷ் சந்தர் கூறியதாவது, 

 

கடுமையான போராட்டங்களுக்கு இடையில் இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறேன். அழிந்து வரும் விவசாய தொழிலை காப்பாற்றும் முயற்சியாக இது தயாராகி உள்ளது. மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரை சந்தித்து எதிர்கால விவசாயம் பற்றி அவருடன் பேசி, அவர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இன்றை விவசாயிகளின் நிலை, தற்கொலை வரை அவர்களை கொண்டு செல்லும் கடன், ஆகியவை பற்றியும் படம் பேசுகிறது. மக்கள் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன் என்கிறார் இயக்குனர் லோகேஷ் சந்தர்.

by Swathi   on 27 Jan 2014  0 Comments
Tags: Achchani Movie   Achchani   Nammalvar   Nammalvar Thoughts   நம்மாழ்வார்   அச்சாணி   அச்சாணி நம்மாழ்வார்  
 தொடர்புடையவை-Related Articles
இயற்கை வேளாண்மையில் சாதித்து வரும் முதல் தலைமுறை விவசாயி செந்தில்குமார் !! இயற்கை வேளாண்மையில் சாதித்து வரும் முதல் தலைமுறை விவசாயி செந்தில்குமார் !!
நம்மாழ்வார் இயற்கை வேளாண் கூட்டுப் பண்ணை திட்டம் !! நம்மாழ்வார் இயற்கை வேளாண் கூட்டுப் பண்ணை திட்டம் !!
கோ. நம்மாழ்வார்(இயற்கை வேளாண்மை) கோ. நம்மாழ்வார்(இயற்கை வேளாண்மை)
தானியங்களில் சேமியா - மதுரை கம்ப்யூட்டர் எஞ்சினியரின் ஒரு புதுமை தொழில் தானியங்களில் சேமியா - மதுரை கம்ப்யூட்டர் எஞ்சினியரின் ஒரு புதுமை தொழில்
நம்மாழ்வாரின் கருத்துகளை வலியுறுத்தும் அச்சாணி !! நம்மாழ்வாரின் கருத்துகளை வலியுறுத்தும் அச்சாணி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.