|
||||||||
பூட்டி வைத்திருக்கிறாயே....? - கவிப்புயல் இனியவன் |
||||||||
மனை கதவை திறந்து ..... வைத்திருக்கிறேன் ..... எப்போது வருவாய் என்று ..... நீயோ மனக்கதவை .... பூட்டி வைத்திருக்கிறாயே....?
உன்னை நினைத்து கவிதை ..... எழுத சற்று கண்ணை மூடினேன் ..... அந்த நொடிக்குள் ஆயிரம் ..... பட்டாம் பூச்சியாய் வருகிறாய் ..... அருவியாய் வருகிறது கவிதை .....!!!
நீ என்..... இதயத்தை கண்ணாடியாய் ...... பார்க்கிறாயா .....? வருவதும் செல்வதும் புரியவில்லை .....!!! & கவிப்புயல் இனியவன் என் பிரியமான மகராசி |
||||||||
by Swathi on 08 Sep 2016 0 Comments | ||||||||
Tags: Iniyavan Kavithai Iniyavan Kadhal Kavithai | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|