கேரள மாநிலத்தில் உள்ள சிவன் கோயில்களில் இங்கு மட்டுமே நடராஜருக்கு கனகசபை அமைந்துள்ளது. இத்தலத்தில் நவகிரகங்கள் தம்பதியருடன்
அருள்பாலிப்பது சிறப்பு.கல்பாத்தி நதிக்கரையில் இறந்தவர்கள் நினைவாக ஈமச்சடங்குகள் செய்வதால் காசியில் பாதி கல்பாத்தி என்ற புகழும் இந்த
இடத்திற்கு உள்ளது. நடராஜருக்கு கனகசபை உள்ளது. சிவபார்வதி, கணபதி, நடராஜர், சிவகாம சுந்தரி, பிரதோஷமூர்த்தி, வள்ளி, தெய்வானை சமேத
சுப்பிரமணிய சுவாமியும் எழுந்தருளியுள்ளனர். கேரள மாநிலத்தில் இதுபோல கனகசபை கொண்ட கோயிலை காண்பது அரிதாகும். மயிலாடுதுறை
மாயூரநாத சுவாமி கோயிலில் நடப்பது போன்றே ரதோற்ஸவம் இங்கும் நடக்கிறது.தரை மட்டத்தில் இருந்து தாழ்வாக கருங்கல்லால் கட்டப்பட்ட
கோயில். தெற்கு மற்றும் கிழக்கு திசையிலிருந்து 18 படிகள் கீழே இறங்கிச் செல்லும் அமைப்பில் இருப்பதால் குண்டுக்குள் கோயில் என்கின்றனர்.
கேரள மாநிலத்தில் உள்ள சிவன் கோயில்களில் இங்கு மட்டுமே நடராஜருக்கு கனகசபை அமைந்துள்ளது. இத்தலத்தில் நவகிரகங்கள் தம்பதியருடன் அருள்பாலிப்பது சிறப்பு. கல்பாத்தி நதிக்கரையில் இறந்தவர்கள் நினைவாக ஈமச்சடங்குகள் செய்வதால் காசியில் பாதி கல்பாத்தி என்ற புகழும் இந்த இடத்திற்கு உள்ளது. நடராஜருக்கு கனகசபை உள்ளது.
சிவபார்வதி, கணபதி, நடராஜர், சிவகாம சுந்தரி, பிரதோஷமூர்த்தி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியும் எழுந்தருளியுள்ளனர். கேரள மாநிலத்தில் இதுபோல கனகசபை கொண்ட கோயிலை காண்பது அரிதாகும். மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி கோயிலில் நடப்பது போன்றே ரதோற்ஸவம் இங்கும் நடக்கிறது. தரை மட்டத்தில் இருந்து தாழ்வாக கருங்கல்லால் கட்டப்பட்ட கோயில். |