LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

ஆள் படத்திற்காக கஷ்டப்பட்டு உழைத்த விதார்த் !!

மைனா, கொள்ளைக்காரன் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர் விதார்த். சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது ஆனந்த் கிருஷ்ணா இயக்கத்தில் ஆள் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

 

இந்த படத்தில் முற்றிலும் வித்தியாசமாக நடித்துள்ளாராம் வித்தார்த். ஏற்கனவே ஏற்பட்ட விபத்தால் தனது காலில் பிளேட் வைத்துள்ளார். இதனால் டாக்டர்கள் நீண்டதூரம் நடக்ககூடாது என்று நிபந்தனை விதித்துள்ளனர்.

 

இதையும் தாண்டி இப்படத்திற்காக சுமார் 200 கிலோ மீட்டர் ஓடியுள்ளராம். இதைவிட சென்னையில் யானைக்கவுனி பகுதியில் உள்ள மிகப்பெரிய குப்பைமேட்டில் கிட்டத்தட்ட ஒருநாள் முழுக்க உருண்டு, புரண்டு நடித்துள்ளார்.

 

இப்படம் எனக்கொரு பெரிய வெற்றியை தரும் என்ற நம்பிக்கையில் தான் கஷ்டப்பட்டு உழைத்தாராம் வித்தார்த்.

ஆள் படத்திற்காக கஷ்டப்பட்டு உழைத்த விதார்த் !!
மைனா, கொள்ளைக்காரன் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர் விதார்த். சிறிய இடைவெளிக்குப் பிறகு தற்போது ஆனந்த் கிருஷ்ணா இயக்கத்தில் ஆள் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் முற்றிலும் வித்தியாசமாக நடித்துள்ளாராம் வித்தார்த். ஏற்கனவே ஏற்பட்ட விபத்தால் தனது காலில் பிளேட் வைத்துள்ளார். இதனால் டாக்டர்கள் நீண்டதூரம் நடக்ககூடாது என்று நிபந்தனை விதித்துள்ளனர். இதையும் தாண்டி இப்படத்திற்காக சுமார் 200 கிலோ மீட்டர் ஓடியுள்ளராம். இதைவிட சென்னையில் யானைக்கவுனி பகுதியில் உள்ள மிகப்பெரிய குப்பைமேட்டில் கிட்டத்தட்ட ஒருநாள் முழுக்க உருண்டு, புரண்டு நடித்துள்ளார். இப்படம் எனக்கொரு பெரிய வெற்றியை தரும் என்ற நம்பிக்கையில் தான் கஷ்டப்பட்டு உழைத்தாராம் வித்தார்த்.

 

by Swathi   on 13 Aug 2014  0 Comments
Tags: Vidharth Aal   Aal Movie   ஆள்   ஆனந்த் கிருஷ்ணா   விதார்த்        
 தொடர்புடையவை-Related Articles
ஆள் படத்திற்காக கஷ்டப்பட்டு உழைத்த விதார்த் !! ஆள் படத்திற்காக கஷ்டப்பட்டு உழைத்த விதார்த் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.