LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- தத்துவங்கள் (Quotes )

கவலைப்படுவதால் என்ன நடக்கும்?

கவலைப்படுவதால் நீங்கள் காணும் லாபம் இருதயக்கோளாறு, பய உணர்ச்சி, நரம்புத்தளர்ச்சி ஆகியவை தான். கவலையை விட்டு, பிரச்னைக்கு எப்படி தீர்வு காணலாம் என யோசித்தால் பிரச்னையும் தீரும், உடலும் கெடாது கையில் பணம் இல்லாவிட்டால், நீங்கள் முழுவதும் இழந்தது போல் உணர்கிறீர்கள். உங்கள் வேலை களை பறிப்பதாயிருந்தாலும், அதை ஒழுங்காகச் செய்தால், உங்கள் பணம் உங்களைத் தேடி வரும். பணம் அதிகாரத்தைப் பெறும் ஆசையை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும், பணம் பெற்றவர்கள் மற்றவர்களின் துன்பங்களுக்கு இரங்காத நிலைக்குத் தள்ளி விடுகிறது. உங்கள் மீது நீங்களே தீர்ப்பளிக்க முடியாது. ஆண்டவனின் தீர்ப்பு அல்லது தலைவிதியே உங்களை மாற்ற முடியும்.

by Swathi   on 11 Feb 2014  0 Comments
Tags: Worry   Thathuvangal   கவலை   இருதயக்கோளாறு   பய உணர்ச்சி        
 தொடர்புடையவை-Related Articles
கவலைப்படுவதால் என்ன நடக்கும்? கவலைப்படுவதால் என்ன நடக்கும்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.