LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    சிந்தனைகள் Print Friendly and PDF
- வேதாத்திரி மகரிஷி

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற பழமொழி இக்காலத்திற்குப் பொருந்துமா?

பதில்: அந்தப் பழமொழிக்குக் காலையில் தவறு செய்தால் மாலையில் துன்பம் வரும் என்பது நேரிடையான பொருள். செயலுக்குத் தானாகவே விளைவு வரும். அது உடனடியாகவும் இருக்கலாம், தாமதித்துப் பத்து வருடங்கள் கழித்தும் வரலாம்.  செயலுக்குத் தக்க விளைவு இருக்கிறது. செயலுக்கும் விளைவிற்கும் கால தூரம் என்று ஓர் கணக்கும் இருக்கிறது. அது அந்தந்தச் செயலைன் தன்மையை ஒட்டியும் ஏற்படும். மனிதனின் செயல் எந்த இடத்தில் இயற்கையினுடைய இயல்பான சட்டத்திற்கு முரண்படுகிறதோ, அந்த முரண்பாடே அங்கே துன்பமாகிறது. எந்தச் சிக்கலை எடுத்தாலும் சரி, எந்தத் துன்பத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, அது இயற்கையோடு கொண்ட முரண்பாட்டின் அடையாளம் தான்.  சாப்பிட்ட சாப்பாடு உடலில் ஜீரணம் ஆவதற்கு ஓர் ஒழுங்கமைப்பு இருக்கிறது. உணவில் அளவுமுறை இருக்கிறது. செரிமானம் ஆக காலம் வேண்டும். அதை மதிக்காமல் அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்? அஜீரணம் வருகிறது: பேதி வருகிறது: அதனால் துன்பம் வருகிறது. இதையெல்லாம் உணரும் போது பழமொழியின் கருத்து சரிதான்.

 

வாழ்க வளமுடன்!!  அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி

by Swathi   on 28 Sep 2019  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
தனி மனித சமாதானம் #உலக சமாதானத்தின் வேர். தனி மனித சமாதானம் #உலக சமாதானத்தின் வேர்.
மூட்டைகளை உதறாமல் மூலவனைச் சுமக்க முடியாது மூட்டைகளை உதறாமல் மூலவனைச் சுமக்க முடியாது
அசைவம்சாப்பிடலாமா? # ஓஷோ அவர்களின் விளக்கம் அசைவம்சாப்பிடலாமா? # ஓஷோ அவர்களின் விளக்கம்
எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம். எண்ணங்களை மாற்றி அமைப்பதன் மூலம் ,நாம் நமது எதிர்காலத்தை மாற்றி அமைக்கலாம்.
புத்த மதம் Vs சித்தர் வாழ்வியல்? -முனைவர் அழகர் இராமானுஜம் ( Buddhisam Vs Siddha way) புத்த மதம் Vs சித்தர் வாழ்வியல்? -முனைவர் அழகர் இராமானுஜம் ( Buddhisam Vs Siddha way)
சுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்! சுவாமி விவேகானந்தரின் அற்புதமான 20 பொன்மொழிகள்!
அன்னை தெரேசாவின் அற்புதமான வரிகள் அன்னை தெரேசாவின் அற்புதமான வரிகள்
இறையன்பும் சிந்தனை வளமும் இறையன்பும் சிந்தனை வளமும்
கருத்துகள்
02-Nov-2019 08:03:58 ஷண்முகசுந்தரி ம் said : Report Abuse
சூப்பர் valgavalamutan
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.