LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நாசர் மகன் பைசல் குணமடைகிறார்!!

கடந்த வாரம் சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் கார் விபத்து ஏற்ப்பட்டு மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிர் பிழைத்த நாசர் மகன் பைசல் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு தீவரமாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். பைசல் ஒரு டிசைனர். இவர் தற்போது அஞ்சான் படத்திற்கு டிசைன் செய்ய இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவரது உடல்நிலை பற்றி இவரது தாயார் கமீலா நாசர் கூரியதாவுது, பைசலை நான் நன்றாக கவனித்து வருகிறேன் அவரது உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது.

 

எனது மகனை இறைவன் முழுமையாக ஒப்படைப்பான் என்று நம்பிக்கையோடு தெரிவித்தார்.


நாசர் மகன் பைசல் குணமடைகிறார்!!
கடந்த வாரம் சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் கார் விபத்து ஏற்ப்பட்டு மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிர் பிழைத்த நாசர் மகன் பைசல் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு தீவரமாக மருத்துவர்கள் 
சிகிச்சை அளித்து வருகிறார்கள். பைசல் ஒரு டிசைனர். இவர் தற்போது அஞ்சான் படத்திற்கு' டிசைன் செய்ய இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது உடல்நிலை பற்றி இவரது தாயார் கமீலா நாசர் கூரியதாவுது, பைசலை நான் நன்றாக கவனித்து வருகிறேன்
அவரது உடல்நிலை தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது. எனது மகனை இறைவன் முழுமையாக ஒப்படைப்பான் என்று நம்பிக்கையோடு தெரிவித்தார்.
by Swathi   on 07 Jun 2014  0 Comments
Tags: Faizal Recovering   Nassar Son Faizal   நாசர் மகன் பைசல்   நாசர்           
 தொடர்புடையவை-Related Articles
நாசர் மகன் பைசல் குணமடைகிறார்!! நாசர் மகன் பைசல் குணமடைகிறார்!!
தயாரிப்பாளரின் நஷ்டத்தை நினைத்து கஷ்டத்திலும் நடிக்க வந்த நாசர் !! தயாரிப்பாளரின் நஷ்டத்தை நினைத்து கஷ்டத்திலும் நடிக்க வந்த நாசர் !!
உத்தமவில்லனுக்கு வில்லன் நம்ம நாசர் !! உத்தமவில்லனுக்கு வில்லன் நம்ம நாசர் !!
நாசர், சந்தானம், சிவகுமார், விஷால் ஆகியோருக்கு மிரட்டல் கடிதம் !! நாசர், சந்தானம், சிவகுமார், விஷால் ஆகியோருக்கு மிரட்டல் கடிதம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.