LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
திருக்குறள்  -  புலவி
குறள்: 1301
புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது
குறள் விளக்கம்
 
குறள்: 1302
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்
குறள் விளக்கம்
 
குறள்: 1303
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்
குறள் விளக்கம்
 
குறள்: 1304
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று
குறள் விளக்கம்
 
குறள்: 1305
நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணார் அகத்து
குறள் விளக்கம்
 
குறள்: 1306
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று
குறள் விளக்கம்
 
குறள்: 1307
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று
குறள் விளக்கம்
 
குறள்: 1308
நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்
காதலர் இல்லா வழி
குறள் விளக்கம்
 
குறள்: 1309
நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது
குறள் விளக்கம்
 
குறள்: 1310
ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்
கூடுவேம் என்ப தவா
குறள் விளக்கம்