LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

கும்பாபிஷேகம் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார் ராமராஜன்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு, கரகாட்டக்காரன் புகழ் ராமராஜன் இப்போது மீண்டும் நடிக்க வருகிறார்.  

 

'கரகாட்டக்காரன்', 'எங்க ஊரு பாட்டுக்காரன்', 'பொங்கி வரும் காவேரி', 'தங்கமான ராசா' என்று பல வெற்றிப்படங்களில் நடித்தவர் ராமராஜன். கிராமத்துக் கதைகளுக்கேற்ற நாயகனாக ரசிகர்களின் மனதில் பதிந்த ராமராஜன், கடைசியாக நடித்த 'சீறி வரும் காளை,' 'மேதை' ஆகிய படங்கள் சரியாகப் ஓடவில்லை. இந்நிலையில் நடிகர் ராமராஜன், புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு கும்பாபிஷேகம் என பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை வேல் பிலிம் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வே.ஜெயன் தயாரிக்கிறார். கதாநாயகியாக நூர்யா என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தப்படத்தை புஷ்பராஜ் என்பவர் எழுதி, இயக்குகிறார்.  

by Swathi   on 29 Nov 2013  0 Comments
Tags: ராமராஜன்   கும்பாபிஷேகம்   Kumbabishekam   Ramarajan           
 தொடர்புடையவை-Related Articles
கோவில் கும்பாபிஷேகத்தின் போது நடத்தப்படும் சடங்குகளும், அவற்றிற்குரிய விளக்கங்களும் !! கோவில் கும்பாபிஷேகத்தின் போது நடத்தப்படும் சடங்குகளும், அவற்றிற்குரிய விளக்கங்களும் !!
கும்பாபிஷேகம் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார் ராமராஜன்! கும்பாபிஷேகம் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார் ராமராஜன்!
கோவில்களில் மஹா கும்பாபிஷேகம் எதற்காக நடத்துகிறார்கள் ? கோவில்களில் மஹா கும்பாபிஷேகம் எதற்காக நடத்துகிறார்கள் ?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.