கனவுநிலையுரைத்தல், The Visions of the Night, Kanavunilaiyuraiththal Thirukkural, thiruvalluvar, adhikaaram, english
LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
திருக்குறள்  -  கனவுநிலையுரைத்தல்
குறள்: 1211
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.
குறள் விளக்கம்
 
குறள்: 1212
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.
குறள் விளக்கம்
 
குறள்: 1213
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
குறள் விளக்கம்
 
குறள்: 1214
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.
குறள் விளக்கம்
 
குறள்: 1215
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.
குறள் விளக்கம்
 
குறள்: 1216
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.
குறள் விளக்கம்
 
குறள்: 1217
நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.
குறள் விளக்கம்
 
குறள்: 1218
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
குறள் விளக்கம்
 
குறள்: 1219
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.
குறள் விளக்கம்
 
குறள்: 1220
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.
குறள் விளக்கம்