LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

வைரமுத்துவுக்கு பாராட்டு மழை !!

கவிஞர் வைரமுத்துவின் 60வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது. விழாவில், உலகத்தமிழர் வாழ்த்தரங்கம் எனும் நிகழ்ச்சி நடந்தது. அவ்வை நடராஜன் தலைமை வகித்து பேசுகையில், மனதில் நிலைத்து நிற்கும் பாடல்கள் எழுதுவது வைரமுத்துவின் பழக்கம்.

 

அவரது கவிதைகள், பாடல்களில் அதிகளவு அறிவியல் சார்ந்த விஷயங்கள் இருக்கும். சொல்லிலும், கருத்திலும் புதுமையிருக்கும். வாழ்க்கைக்கு நம்பிக்கை வழங்கும் தத்துவங்கள் அவரது பாடலில் இருக்கும், என்றார்.

 

அதன் பிறகு வைரமுத்துக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.இதையடுத்து, வைரமுத்துவின் படைப்புகள் குறித்த 60 பல்கலை ஆய்வேடுகள் தொகுதியான வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம் எனும் நூல் வெளியிடப்பட்டது.

 

இந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டார். 

வைரமுத்துவுக்கு' பாராட்டு மழை !!
கவிஞர் வைரமுத்துவின் 60வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது. விழாவில், உலகத்தமிழர் வாழ்த்தரங்கம் எனும் நிகழ்ச்சி நடந்தது. அவ்வை நடராஜன் தலைமை வகித்து பேசுகையில், மனதில் நிலைத்து நிற்கும் பாடல்கள் எழுதுவது வைரமுத்துவின் பழக்கம். அவரது கவிதைகள், பாடல்களில் அதிகளவு அறிவியல் சார்ந்த விஷயங்கள் இருக்கும். சொல்லிலும், கருத்திலும் புதுமையிருக்கும். வாழ்க்கைக்கு நம்பிக்கை வழங்கும் தத்துவங்கள் அவரது பாடலில் இருக்கும், என்றார். அதன் பிறகு வைரமுத்துக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.இதையடுத்து, வைரமுத்துவின் படைப்புகள் குறித்த 60 பல்கலை ஆய்வேடுகள் தொகுதியான வைரமுத்து ஒரு பல்கலைக்கழகம் எனும் நூல் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கலந்து கொண்டார். 

 

by Swathi   on 14 Jul 2014  0 Comments
Tags: Vairamuthu Birthday   Abdul Kalam Vairamuthu   வைரமுத்து பிறந்த நாள் விழா              
 தொடர்புடையவை-Related Articles
வைரமுத்துவுக்கு பாராட்டு மழை !! வைரமுத்துவுக்கு பாராட்டு மழை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.