வீரபத்ரருக்கென தனிக்கோயில் அமைந்திருப்பதே சிறப்பு.கிழக்குதிசை நோக்கியுள்ள கோயிலில் முகப்பைத் தாண்டி நுழைந்ததும், மகாமண்டபம்
உள்ளது. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலில், துவார பாலகர்கள் கம்பீரமாக நின்று கொண்டிருந்த கருவறை முகப்பில் விநாயகரும் முருகனும்
அருள்பாலிக்கின்றனர்.கருவறையில் வீரபத்ரசுவாமி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மேற்கரங்களில் வில்லும், அம்பும் ஏந்தி கீழ் வலது கரத்தில்
வாலும், இடது கரத்தில் பெரிய கேடத்தையும் கொண்டு காட்சி தரும் இவரின் சிரசின் முன் உச்சியில் சிவலிங்கம் திகழ்கிறது. இறைவனின்
தேவக்கோடத்தின் தென்புறம் தட்சிணா மூர்த்தியும், மேற்கில் லிங்கோத்பவரும், வடக்கில் விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். பல தெய்வங்கள்
வீராவேசம் கொண்ட போர்த் தெய்வங்களாகவும் வெற்றிக் கடவுளாகவும் இருப்பினும் வீரபத்ரருக்கும் மட்டும் வெற்றிலை படல் உற்சவமும் வெற்றிலைப்
படலும் உரியவனாக உள்ளன. அதுவே இவர் மங்களங்களும் அருள்பவர் என்பதை உணர்த்துகிறது.
வீரபத்ரருக்கென தனிக்கோயில் அமைந்திருப்பதே சிறப்பு. கிழக்குதிசை நோக்கியுள்ள கோயிலில் முகப்பைத் தாண்டி நுழைந்ததும், மகாமண்டபம் உள்ளது. அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலில், துவார பாலகர்கள் கம்பீரமாக நின்று கொண்டிருந்த கருவறை முகப்பில் விநாயகரும் முருகனும் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் வீரபத்ரசுவாமி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
மேற்கரங்களில் வில்லும், அம்பும் ஏந்தி கீழ் வலது கரத்தில் வாலும், இடது கரத்தில் பெரிய கேடத்தையும் கொண்டு காட்சி தரும் இவரின் சிரசின் முன் உச்சியில் சிவலிங்கம் திகழ்கிறது. இறைவனின் தேவக்கோடத்தின் தென்புறம் தட்சிணா மூர்த்தியும், மேற்கில் லிங்கோத்பவரும், வடக்கில் விஷ்ணு துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்.
பல தெய்வங்கள் வீராவேசம் கொண்ட போர்த் தெய்வங்களாகவும் வெற்றிக் கடவுளாகவும் இருப்பினும் வீரபத்ரருக்கும் மட்டும் வெற்றிலை படல் உற்சவமும் வெற்றிலைப் படலும் உரியவனாக உள்ளன. அதுவே இவர் மங்களங்களும் அருள்பவர் என்பதை உணர்த்துகிறது. |