LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அஜீத் படத்தில் மூன்று இயக்குனர்கள் !!

அஜீத், திரிஷா, அனுஷ்கா, ஆகியோர் நடித்து வரும் புதிய படம் என்னை அறிந்தால்.

இந்த படத்தை கவுதம் மேனன்தான் இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே, கவுதம் மேனனையும் சேர்த்து இந்த படத்தில் 3 இயக்குனர்கள் பணியாற்றியிருக்கிறார்கள்.

படத்தை இயக்கியது கௌதம் வாசுதேவ் மேனன்தான் என்றாலும், இப்படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பணியில் இயக்குனர், திரைக்கதையாசிரியர் ஸ்ரீதர் ராகவனுடன் இணைந்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா பணியாற்றியுள்ளார். மேலும், ஒரு பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவனும் எழுதியுள்ளனர்.

தியாகராஜன் குமாரராஜா ஆரண்யகாண்டம் என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விக்னேஷ் சிவன் சிம்பு நடித்த போடா போடி படத்தை இயக்கியவர்.  இந்த 3 இயக்குனர்களின் உழைப்பில் ‘என்னை அறிந்தால்’ தயாராகியுள்ளது.

இப்படத்தின் பணிகள் இன்னும் நிறைவடையாததால், படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 29-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

by Swathi   on 02 Jan 2015  0 Comments
Tags: Yennai Arindhaal   Ajith   அஜீத்   என்னை அறிந்தால்           
 தொடர்புடையவை-Related Articles
விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்... விவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...
அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!! அஜீத்துக்கு வில்லனாகிறாரா சசிகுமார்!!
அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்? அஜீத்தின் அடுத்த படம் எப்போது ஆரம்பம்?
வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !! வேதாளம் குழுவிற்கு நன்றி சொன்ன ஸ்ருதிஹாசன் !!
புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !! புலி படத்தால் வேதாளம் தலைப்புக்கு வந்த விமர்சனங்கள் !!
ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன? ஆரவாரமா? சரவெடியா? அஜீத்தின் அடுத்த பட தலைப்பு என்ன?
ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !! ஆந்திராவில் அஜீத், விஜயை முந்திய சூர்யா !!
ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் !! ராஜமௌலி இயக்கத்தில் நடிக்கிறாரா அஜித் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.