LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- தெரிந்து கொள்ளுங்கள்

மாவட்ட வாரியாக முக்கிய நதிகள்

 

மாவட்ட வாரியாக முக்கிய நதிகள்:
1. கடலூர் மாவட்ட நதிகள்: தென்பெண்ணை, கெடிலம், வராகநதி, மலட்டாறு, பரவனாறு, வெள்ளாறு, கோமுகி ஆறு, மணிமுத்தாறு, ஓங்கூர்.
2.விழுப்புரம் மாவட்ட நதிகள்: கோமுகி ஆறு, மலட்டாறு, மணிமுத்தாறு.
3.காஞ்சிபுரம் மாவட்டம்: அடையாறு, செய்யாறு, பாலாறு, வராகநதி, தென்பெண்ணை, பரவனாறு.
4.திருவண்ணாமலை மாவட்டம்: தென்பெண்ணை, செய்யாறு, வராகநதி, வெள்ளாறு.
5.திருவள்ளூர் மாவட்டம்: கூவம், கொசஸ்தலையாறு, ஆரணியாறு, பாலாறு
6.கரூர் மாவட்டம்: அமராவதி, பொன்னை.
7.திருச்சி மாவட்டம்: காவிரி, கொள்ளிடம், பொன்னை, பாம்பாறு.
8.பெரம்பலூர் மாவட்டம்: கொள்ளிடம்.
9.தஞ்சாவூர் மாவட்டம்: காவிரி, வெட்டாறு, வெண்ணாறு, கொள்ளிடம், அக்கினி ஆறு.
10.சிவகங்கை மாவட்டம்: வைகையாறு, பாம்பாறு, குண்டாறு, கிருதுமால் நதி,
11.திருவாரூர் மாவட்டம்: காவிரி, வெண்ணாறு, பாமணியாறு, குடமுருட்டி
12.நாகப்பட்டினம் மாவட்டம்: காவிரி, வெண்ணாறு.
13.தூத்துக்குடி மாவட்டம்: ஜம்பு நதி, மணிமுத்தாறு, தாமிரபரணி, குண்டாறு, கிருதுமால் ஆறு, கல்லாறு, கோராம்பள்ளம் ஆறு.
14.தேனி மாவட்டம்: வைகையாறு, சுருளியாறு, தேனி ஆறு, வரட்டாறு, வைரவனாறு.
15.கோயம்புத்தூர் மாவட்டம்: சிறுவாணி, அமராவதி, பவானி, நொய்யலாறு, பம்பாறு.
16.திருநெல்வேலி மாவட்டம்: தாமிரபரணி, கடனாநதி, சிற்றாறு, இராமநதி, மணிமுத்தாறு, பச்சை ஆறு, கறுப்பா நதி, குண்டாறு, நம்பியாறு, கொடுமுடிஆறு, அனுமாநதி, கருமேனியாறு, கரமணை ஆறு. இவை தவிர, தாமிரபரணியின் துணை ஆறுகளான சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா நதி, பச்சையாறு, சிற்றாறு, பேயனாறு, நாகமலையாறு, காட்டாறு, சோம்பனாறு, கௌதலையாறு, உள்ளாறு, பாம்பனாறு, காரையாறு, நம்பியாறு, கோதையாறு, கோம்பையாறு, குண்டாறு போன்றவையும் ஓடுகின்றன.
17.மதுரை மாவட்டம்: பெரியாறு, வைகையாறு, குண்டாறு, கிருதுமால் நதி, சுள்ளி ஆறு, வைரவனாறு, தேனியாறு, வரட்டாறு, நாகலாறு, வராகநதி, மஞ்சள் ஆறு, மருதாநதி, சிறுமலையாறு, சுத்தி ஆறு, உப்பு ஆறு.
18.திண்டுக்கல் மாவட்டம்: பரப்பலாறு, வரதம்மா நதி, மருதா நதி, சண்முகாநதி, நங்கட்சியாறு, குடகனாறு, குதிரையாறு, பாலாறு, புராந்தளையாறு, பொன்னை, பாம்பாறு, மஞ்சள் ஆறு.
19.கன்னியாகுமரி மாவட்டம்: கோதையாறு, பறளியாறு, பழையாறு, நெய்யாறு, வள்ளியாறு.
20.ராமநாதபுரம் மாவட்டம்: குண்டாறு, கிருதுமால் நதி, வைகை, பாம்பாறு, கோட்டகரையாறு, உத்திரகோசமங்கை ஆறு.
21.தருமபுரி மாவட்டம்: காவிரி, தொப்பையாறு, தென்பெண்ணை
22.சேலம் மாவட்டம்: காவிரி, வசிட்டாநதி, வெள்ளாறு.
23.விருதுநகர் மாவட்டம்: கௌசிகாறு, வைப்பாறு, குண்டாறு, அர்ஜுனா நதி, கிருதுமால் நதி.
24.நாமக்கல் மாவட்டம்: காவிரி, உப்பாறு, நொய்யலாறு.
25.ஈரோடு மாவட்டம்: காவிரி, பவானி, உப்பாறு.
26.திருப்பூர் மாவட்டம்: நொய்யலாறு, அமராவதி, குதிரையாறு.
27.புதுக்கோட்டை மாவட்டம்: அக்கினி ஆறு, அம்பூலி ஆறு, தெற்கு வெள்ளாறு, பம்பாறு, கோட்டகரையாறு.

மாவட்ட வாரியாக முக்கிய நதிகள்

 
1
. கடலூர் மாவட்ட நதிகள்:

தென்பெண்ணை, கெடிலம், வராகநதி, மலட்டாறு, பரவனாறு, வெள்ளாறு, கோமுகி ஆறு, மணிமுத்தாறு, ஓங்கூர்.


2.விழுப்புரம் மாவட்ட நதிகள்:

கோமுகி ஆறு, மலட்டாறு, மணிமுத்தாறு.


3.காஞ்சிபுரம் மாவட்டம்:

அடையாறு, செய்யாறு, பாலாறு, வராகநதி, தென்பெண்ணை, பரவனாறு.


4.திருவண்ணாமலை மாவட்டம்:

தென்பெண்ணை, செய்யாறு, வராகநதி, வெள்ளாறு.


5.திருவள்ளூர் மாவட்டம்:

கூவம், கொசஸ்தலையாறு, ஆரணியாறு, பாலாறு


6.கரூர் மாவட்டம்:

அமராவதி, பொன்னை.


7.திருச்சி மாவட்டம்:

காவிரி, கொள்ளிடம், பொன்னை, பாம்பாறு.


8.பெரம்பலூர் மாவட்டம்:

கொள்ளிடம்.


9.தஞ்சாவூர் மாவட்டம்:

காவிரி, வெட்டாறு, வெண்ணாறு, கொள்ளிடம், அக்கினி ஆறு.


10.சிவகங்கை மாவட்டம்:

வைகையாறு, பாம்பாறு, குண்டாறு, கிருதுமால் நதி,


11.திருவாரூர் மாவட்டம்:

காவிரி, வெண்ணாறு, பாமணியாறு, குடமுருட்டி


12.நாகப்பட்டினம் மாவட்டம்:

காவிரி, வெண்ணாறு.


13.தூத்துக்குடி மாவட்டம்:

ஜம்பு நதி, மணிமுத்தாறு, தாமிரபரணி, குண்டாறு, கிருதுமால் ஆறு, கல்லாறு, கோராம்பள்ளம் ஆறு.


14.தேனி மாவட்டம்:

வைகையாறு, சுருளியாறு, தேனி ஆறு, வரட்டாறு, வைரவனாறு.


15.கோயம்புத்தூர் மாவட்டம்:

சிறுவாணி, அமராவதி, பவானி, நொய்யலாறு, பம்பாறு.


16.திருநெல்வேலி மாவட்டம்:

தாமிரபரணி, கடனாநதி, சிற்றாறு, இராமநதி, மணிமுத்தாறு, பச்சை ஆறு, கறுப்பா நதி, குண்டாறு, நம்பியாறு, கொடுமுடிஆறு, அனுமாநதி, கருமேனியாறு, கரமணை ஆறு. இவை தவிர, தாமிரபரணியின் துணை ஆறுகளான சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா நதி, பச்சையாறு, சிற்றாறு, பேயனாறு, நாகமலையாறு, காட்டாறு, சோம்பனாறு, கௌதலையாறு, உள்ளாறு, பாம்பனாறு, காரையாறு, நம்பியாறு, கோதையாறு, கோம்பையாறு, குண்டாறு போன்றவையும் ஓடுகின்றன.


17.மதுரை மாவட்டம்:

பெரியாறு, வைகையாறு, குண்டாறு, கிருதுமால் நதி, சுள்ளி ஆறு, வைரவனாறு, தேனியாறு, வரட்டாறு, நாகலாறு, வராகநதி, மஞ்சள் ஆறு, மருதாநதி, சிறுமலையாறு, சுத்தி ஆறு, உப்பு ஆறு.
18.திண்டுக்கல் மாவட்டம்: பரப்பலாறு, வரதம்மா நதி, மருதா நதி, சண்முகாநதி, நங்கட்சியாறு, குடகனாறு, குதிரையாறு, பாலாறு, புராந்தளையாறு, பொன்னை, பாம்பாறு, மஞ்சள் ஆறு.


19.கன்னியாகுமரி மாவட்டம்:

கோதையாறு, பறளியாறு, பழையாறு, நெய்யாறு, வள்ளியாறு.


20.ராமநாதபுரம் மாவட்டம்:

குண்டாறு, கிருதுமால் நதி, வைகை, பாம்பாறு, கோட்டகரையாறு, உத்திரகோசமங்கை ஆறு.


21.தருமபுரி மாவட்டம்:

காவிரி, தொப்பையாறு, தென்பெண்ணை


22.சேலம் மாவட்டம்:

காவிரி, வசிட்டாநதி, வெள்ளாறு.


23.விருதுநகர் மாவட்டம்:

கௌசிகாறு, வைப்பாறு, குண்டாறு, அர்ஜுனா நதி, கிருதுமால் நதி.


24.நாமக்கல் மாவட்டம்:

காவிரி, உப்பாறு, நொய்யலாறு.


25.ஈரோடு மாவட்டம்:

காவிரி, பவானி, உப்பாறு.


26.திருப்பூர் மாவட்டம்:

நொய்யலாறு, அமராவதி, குதிரையாறு.


27.புதுக்கோட்டை மாவட்டம்:

அக்கினி ஆறு, அம்பூலி ஆறு, தெற்கு வெள்ளாறு, பம்பாறு, கோட்டகரையாறு.

 

by Lakshmi G   on 23 May 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆகாயத்தாமரை - குளங்களை , நீர்நிலைகளைக்காக்க அழிப்பது எப்படி? ஆகாயத்தாமரை - குளங்களை , நீர்நிலைகளைக்காக்க அழிப்பது எப்படி?
தமிழுக்கு 'ஐ' என்ற எழுத்து இங்கிருந்துதான் கிடைத்ததாக கூறப்படுகிறது தமிழுக்கு 'ஐ' என்ற எழுத்து இங்கிருந்துதான் கிடைத்ததாக கூறப்படுகிறது
மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு. மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு.
கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை ! கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை !
FMB (Field Boundary Line)-நிலவரைபடம்  பற்றி தெரியுமா? FMB (Field Boundary Line)-நிலவரைபடம் பற்றி தெரியுமா?
தமிழ் நாட்டுப்புறக் கலைகள் தமிழ் நாட்டுப்புறக் கலைகள்
உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை
தமிழில் வழக்கொழிந்த சில சொற்கள் தமிழில் வழக்கொழிந்த சில சொற்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.