LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- தெரிந்து கொள்ளுங்கள்

சீனப் பெருஞ்சுவரை நடந்து கடக்க எவ்வளவு நாள்கள் ஆகும் தெரியுமா?

*  சீனப் பெருஞ்சுவர் 21,196 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இது சீனாவின் 9 மாகாணங்களில் பரந்து விரிந்துள்ளது.

*  இச்சுவரின் சராசரி உயரம் 7.88 மீட்டர். ஒரு சில இடங்களில் இச்சுவர் 14 மீட்டர் உயரம் கொண்டதாக உள்ளது.
*  மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கட்டிட அமைப்பாகச் சீனப் பெருஞ்சுவர் உள்ளது.
*  சீனப் பெருஞ்சுவரைக் கட்டும் பணியை கின் ஷி ஹாங் (கிமு 260 - 210) என்ற மன்னர் தொடங்கிவைத்துள்ளார்.
*  இச்சுவரைக் கட்டும் பணியின்போது சுமார் 4 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
*  சீனாவைப் பல்வேறு காலகட்டங்களில் ஆண்ட மன்னர்கள், இச்சுவரின் பல்வேறு பாகங்களைக் கட்டி முடித்துள்ளனர்.
*  சீனப் பெருஞ்சுவரைக் கட்டும்போது, கற்களின் இணைப்பு பலமாக இருக்க அரிசிக் கஞ்சி பயன்படுத்தப்பட்டுள்ளது.
*  சீனப் பெருஞ்சுவரை நிலவிலிருந்து வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்பது தவறு. தொலைநோக்கி மூலம்தான் பார்க்க முடியும்.
*  ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10 மில்லியன் சுற்றுலாப் பயணிகள், சீனப் பெருஞ்சுவரைப் பார்க்க வருகின்றனர்.
*  இச்சுவரின் பல இடங்களில் சீனாவின் போர்க்கடவுளுக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது
*  சீனப் பெருஞ்சுவர் 5000 மைல், அதாவது 8000 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதை நடந்து கடக்கச் சுமார் 18 மாதங்கள் ஆகும். 


by hemavathi   on 01 Aug 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள டெஸ்லா வாகனத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன? இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள டெஸ்லா வாகனத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
ரயில் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி? ரயில் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி?
சொத்துகளைப் பதிவு செய்வதால் மட்டுமே அந்தச் சொத்தின் உரிமையாளர் ஆகிவிட முடியாது - உச்சநீதிமன்றம் சொத்துகளைப் பதிவு செய்வதால் மட்டுமே அந்தச் சொத்தின் உரிமையாளர் ஆகிவிட முடியாது - உச்சநீதிமன்றம்
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு- வீடு வாகனக் கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு- வீடு வாகனக் கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு
இந்த அலைபேசிகளில் எல்லாம் நாளை முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது இந்த அலைபேசிகளில் எல்லாம் நாளை முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது
வருமான வரித் தாக்கல் செய்யச் செப்டம்பர் 15ம் தேதி வரை அவகாசம்! வருமான வரித் தாக்கல் செய்யச் செப்டம்பர் 15ம் தேதி வரை அவகாசம்!
மழைக்காலத்தில் உணவு ஆர்டர் செய்தால் இனி கூடுதல் கட்டணம் மழைக்காலத்தில் உணவு ஆர்டர் செய்தால் இனி கூடுதல் கட்டணம்
அயலகத் தமிழர் நல வாரியத்தில் இணைவது எப்படி? அயலகத் தமிழர் நல வாரியத்தில் இணைவது எப்படி?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.