|
||||||||
இடையன் இடைச்சி கதை |
||||||||
ஆடு மேய்க்கும் இடையர் சாதியினர் செய்யும் தொழில் தொடர்பான செய்திகளை ஆணும், பெண்ணுமாக இருவர் நடித்துக் காட்டுவதே இடையன் இடைச்சி கதை நிகழ்ச்சியாகும் . இருவர் மட்டுமே நடிக்கும் இக்கலையில் கரகாட்டக் கோமாளிக்கும் , பெண் வேடமிட்ட ஆணுக்கும் நகைச்சுவையில் தொடங்கி பின்னர் மோதலாகி அதுவே இறுதியில் காதலாவதாகவும் நகைச்சுவையுடன் நடக்கும் இந்நிகழ்ச்சியானது தற்போது வழக்கத்தில் இல்லை. இக்கலை மதுரை மாவட்டப் பகுதியில் மட்டுமே நிகழ்த்தப்பட்டது. |
||||||||
by Swathi on 24 Sep 2013 0 Comments | ||||||||
Tags: இடையன் இடைச்சி கதை இடையன் இடைச்சி Idaiyan Idaiyachi Idaiyan Idaiyachi Kathai | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|