LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF
- நாட்டுப்புறக் கலைகள்

இடையன் இடைச்சி கதை

ஆடு மேய்க்கும் இடையர் சாதியினர் செய்யும்  தொழில் தொடர்பான செய்திகளை  ஆணும், பெண்ணுமாக இருவர் நடித்துக் காட்டுவதே இடையன் இடைச்சி கதை நிகழ்ச்சியாகும் . இருவர் மட்டுமே நடிக்கும் இக்கலையில் கரகாட்டக் கோமாளிக்கும் , பெண் வேடமிட்ட ஆணுக்கும் நகைச்சுவையில் தொடங்கி பின்னர் மோதலாகி அதுவே இறுதியில் காதலாவதாகவும் நகைச்சுவையுடன் நடக்கும் இந்நிகழ்ச்சியானது தற்போது வழக்கத்தில் இல்லை. இக்கலை மதுரை மாவட்டப் பகுதியில் மட்டுமே நிகழ்த்தப்பட்டது.

by Swathi   on 24 Sep 2013  0 Comments
Tags: இடையன் இடைச்சி கதை   இடையன் இடைச்சி   Idaiyan Idaiyachi   Idaiyan Idaiyachi Kathai           
 தொடர்புடையவை-Related Articles
இடையன் இடைச்சி கதை இடையன் இடைச்சி கதை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.