LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF
- நாட்டுப்புறக் கலைகள்

இலாவணி

இலாவணி என்பது இசைப்பாடல்கள் வழி நிகழும் கவிதைப்  பட்டிமன்றமாகும். மராட்டியர்கள் ஹோலிப் பண்டிகையின்போதும் , குழந்தை பிறந்த எட்டு நாட்கள் வரை பேய் பிசாசு அண்டாதிருக்க இதனைப் பாடுவர். மேலும் இலாவணி என்பதற்கு அழகு என்ற பொருளும் உண்டு. எங்கெல்லாம் அழகு இருக்கின்றதோ அதனைப் பாடுவது இலாவணி எனப்படும். மராட்டியத்தில் உருவாக்கப்பட்டு தஞ்சை சரபோஜி மன்னர் ஆட்சியில் விரிவாக்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது தஞ்சை, திருச்சி, மதுரை,தென் ஆற்காடு, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பாடப்படும் ஒன்றாகும். காமன் கதையே  பாடுபொருளாக அமையும் இந்நிகழ்ச்சி பெரும்பாலும் வினா விடை நிகழ்ச்சியாகவே பாடப்படுகிறது.

by Swathi   on 24 Sep 2013  0 Comments
Tags: இலாவணி   Ilaavani                 
 தொடர்புடையவை-Related Articles
இலாவணி இலாவணி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.