LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா தொடர்கள் Print Friendly and PDF
- கலைஞர் என்னும் கலைஞன்

கலைஞர் என்னும் கலைஞன் - 20 : தங்கத் தம்பி

தங்கத் தம்பி - 27

உமையாள் புரடக்சன்ஸ் சார்பில் இப்படம் வெளிவந்த நாள் 26-1-1967

ரவிசந்திரன், சுந்தரராஜன், வாணிஸ்ரீ, பாரதி நடித்த இப்படத்திற்கு திரைக்கதை ,வசனம் கலைஞர்

இரு அன்பான சகோதரர்கள் வரதன் (சுந்தரராஜன்), வேணு (ரவிச்சந்திரன்)

வரதனின் மனைவி (வாணிஸ்ரீ)க்கு பிள்ளைப் பிறப்பின் மீது பயம்.அதனால் குழ்ந்தைப் பெற்றுக்கொள்வதை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்.இதனிடையே, வேணுவிற்கு, ஒரு பணக்காரப் பெண்ணை மணமுடிக்க அண்ணன் நினைக்கையில், இவரோ..அவன் ஒரு ஏழைப் பெண்ணை மணக்க வேண்டும் என நினைத்து, பாரதியை மணமுடிக்கிறார்.

இப்போது, இருவருக்குமே குழந்தை பிறக்க, பாரதியே வாணிஸ்ரீயின் குழ்ந்தையையும் வளர்க்கிறார்.

ஒருகட்டத்தில் மனம் மாறி தன் தவறை உணர்கிறார் வாணிஸ்ரீ.

கே வி மகாதேவன் இசையில், பி சுசீலா பாடிய "ஆளுக்கொரு முத்தம் உங்கம்மா கன்னத்திலே" என்ற பாடல் சூபர் ஹிட்.

by Swathi   on 04 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கலைஞர் என்னும் கலைஞன் - 25 : எங்கள் தங்கம் கலைஞர் என்னும் கலைஞன் - 25 : எங்கள் தங்கம்
கலைஞர் என்னும் கலைஞன் - 24 : வண்டிக்காரன் மகன் கலைஞர் என்னும் கலைஞன் - 24 : வண்டிக்காரன் மகன்
கலைஞர் என்னும் கலைஞன் - 23 : பூக்காரி . அணையா விளக்கு கலைஞர் என்னும் கலைஞன் - 23 : பூக்காரி . அணையா விளக்கு
கலைஞர் என்னும் கலைஞன் - 22 : பிள்ளையோ பிள்ளை கலைஞர் என்னும் கலைஞன் - 22 : பிள்ளையோ பிள்ளை
கலைஞர் என்னும் கலைஞன் - 21 : வாலிப விருந்து கலைஞர் என்னும் கலைஞன் - 21 : வாலிப விருந்து
கலைஞர் என்னும் கலைஞன் - 19 : மறக்கமுடியுமா கலைஞர் என்னும் கலைஞன் - 19 : மறக்கமுடியுமா
கலைஞர் என்னும் கலைஞன் - 18 : பித்தனா கலைஞர் என்னும் கலைஞன் - 18 : பித்தனா
கலைஞர் என்னும் கலைஞன் - 17 : பூமாலை கலைஞர் என்னும் கலைஞன் - 17 : பூமாலை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.