LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழகக் கலைகள் Print Friendly and PDF

கதை வாசிப்பு

வில்லிசைக் கலைக்குரிய கதைகளை ராகத்துடன் பாடுவது கதை வாசிப்பு ஆகும். இக்கலையானது கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டத்தின் தெற்குப் பகுதிகளிலும் நிகழ்ந்தது என்று கூறலாம். இக்கலையை நாட்டார் சாதியினர் மட்டுமே நிகழ்த்தினர். நாட்டார் தெய்வக்கோவில்களில் விழா நடைபெறாத காலங்களில் நிகழ்த்தப்படுகிறது. இக்கலையில் இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுவதில்லை. இந்நிகழ்ச்சியை ஒருவரே நிகழ்த்துவார்.எனினும் பின்பாட்டுக்கு ஒருவர் இருப்பதும் உண்டு. இக்கலை இன்று வழக்கில் இல்லை.

by Swathi   on 24 Sep 2013  0 Comments
Tags: கதை வாசிப்பு   வாசிப்பு   Vasippu   Kathai Vasippu           
 தொடர்புடையவை-Related Articles
கதை வாசிப்பு கதை வாசிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.