|
|||||
கதை வாசிப்பு |
|||||
வில்லிசைக் கலைக்குரிய கதைகளை ராகத்துடன் பாடுவது கதை வாசிப்பு ஆகும். இக்கலையானது கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டத்தின் தெற்குப் பகுதிகளிலும் நிகழ்ந்தது என்று கூறலாம். இக்கலையை நாட்டார் சாதியினர் மட்டுமே நிகழ்த்தினர். நாட்டார் தெய்வக்கோவில்களில் விழா நடைபெறாத காலங்களில் நிகழ்த்தப்படுகிறது. இக்கலையில் இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுவதில்லை. இந்நிகழ்ச்சியை ஒருவரே நிகழ்த்துவார்.எனினும் பின்பாட்டுக்கு ஒருவர் இருப்பதும் உண்டு. இக்கலை இன்று வழக்கில் இல்லை. |
|||||
by Swathi on 24 Sep 2013 0 Comments | |||||
Tags: கதை வாசிப்பு வாசிப்பு Vasippu Kathai Vasippu | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|