|
||||||||
ஓஷோ துளிகள் |
||||||||
1. உட்காருகையில் வெறுமனே உட்கார், நடக்கையில் வெறுமனே நட, எல்லாவற்றிற்கும் மேலே நடுங்காதே.
2. ஈடுபாடில்லாமல் ஈடுபடு.
3. கோபமும், சோகமும் ஒரே சக்திதான், வன்முறையின் வெளிப்பாடு.
4. செயலில் எண்ணங்களுக்கு பதிலாக விழிப்புணர்வை வை.
5. தனிப்பட்ட குறிக்கோள்கள் பக்குவமடையாமையைக் காட்டுகிறது.
6. குளிர்ந்த அன்பே கருணை
7. சமுகம் ஆணவத்தை ஊட்டுகிறது.
8. பொய்மைக்கும் நிதர்சனத்திற்கும் இடைப்பட்டது மாயை.
9. உண்மையான சுதந்திரம் உன்னிடமிருந்து சுதந்திரமடைவதுதான்.
10. மனமே காலம்.
நன்றி : ஓசோ - தமிழ்
1. உட்காருகையில் வெறுமனே உட்கார், நடக்கையில் வெறுமனே நட, எல்லாவற்றிற்கும் மேலே நடுங்காதே. 2. ஈடுபாடில்லாமல் ஈடுபடு. 3. கோபமும், சோகமும் ஒரே சக்திதான், வன்முறையின் வெளிப்பாடு. 4. செயலில் எண்ணங்களுக்கு பதிலாக விழிப்புணர்வை வை. 5. தனிப்பட்ட குறிக்கோள்கள் பக்குவமடையாமையைக் காட்டுகிறது. 6. குளிர்ந்த அன்பே கருணை 7. சமுகம் ஆணவத்தை ஊட்டுகிறது. 8. பொய்மைக்கும் நிதர்சனத்திற்கும் இடைப்பட்டது மாயை. 9. உண்மையான சுதந்திரம் உன்னிடமிருந்து சுதந்திரமடைவதுதான். 10. மனமே காலம். நன்றி : ஓசோ - தமிழ்
|
||||||||
by Swathi on 20 Nov 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|