LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

சபரி மலை ஐயப்பன் கோவிலின் 18-ம் படியில் தேங்காய் உடைக்க தடை !!

சபரிமலையின், 18-ம் படியின் இரண்டு பக்கங்களிலும், தேங்காய் உடைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, சபரிமலை ஐயப்பன் கோவில் நிர்வாக, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சபரிமலை ஐயப்பன் கோவிலின் கல்சுவரில், 18-ம் படியின் இரண்டு புறங்களிலும், தேங்காய் உடைப்பது இந்த சீசனில் மாற்றப்படும். அதற்கு பதிலாக, பக்தர்கள், 18-ம் படியேற வரிசையில் நிற்கும் போது, பெரிய நடைப்பந்தல் அருகே தேங்காய் உடைக்க வசதி செய்யப்படும். சபரி மலையில் அமைக்கப்பட உள்ள, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கான டெண்டர், உறுதி செய்யப்பட்டு, அதற்கான வேலைகள் விரைவில் முடிக்கப்படும். சபரிமலையில், பாதுகாப்புக்காக தனித்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, மாநில அரசும் அங்கீகாரம் வழங்கியுள்ளது என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

by Swathi   on 27 Oct 2013  0 Comments
Tags: சபரிமலை   ஐயப்பன்   18 ஆம் படி   தேங்காய்   18 Steps   Sabarimala   18 Steps Coconut  
 தொடர்புடையவை-Related Articles
ஆனந்தமான ஐயப்பன் இசை வெளியீட்டு விழா!! ஆனந்தமான ஐயப்பன் இசை வெளியீட்டு விழா!!
தேங்காய் பால் பட்டாணி பிரியாணி தேங்காய் பால் பட்டாணி பிரியாணி
தேங்காய் எண்ணெய்யின் மருத்துவ குணங்கள்.... தேங்காய் எண்ணெய்யின் மருத்துவ குணங்கள்....
தலையில் தேங்காய் உடைப்பது எதற்காக? தலையில் தேங்காய் உடைப்பது எதற்காக?
தேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள் !! தேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள் !!
சபரி மலை ஐயப்பன் கோவிலின் 18-ம் படியில் தேங்காய் உடைக்க தடை !! சபரி மலை ஐயப்பன் கோவிலின் 18-ம் படியில் தேங்காய் உடைக்க தடை !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.